நமீதாஆஆஆஆஆஅ



கோபி
பஸ் நிலையத்தில் கணவன்&மனைவி...
‘‘இங்கேயே நில்லு, நம்ம ஊரு பஸ் வந்தா ஏறி எனக்கும் சேர்த்து ஒரு ஸீட் போடு. இதோ வந்துடறேன்...’’
‘‘நீங்க எங்க போறீங்கனு தெரியும், பேசாம நில்லுங்க.’’
‘‘அட, ஒரு பிரண்டு நிக்கிறான்... பார்த்துட்டு வர்றேன்!’’
‘‘இப்படி ஏதாவது ஏடாகூடம் பண்ணுவீங்கனு தெரிஞ்சுதான், உங்க பாக்கெட்ல இருந்த பணத்தை எல்லாம் உருவிட்டேன். காசில்லாம தண்ணியப் போட்டு மாட்டிக்காதீங்க...’’
(சட்டையைத் தொட்டுப்பார்த்துக் கணவர் அதிர்ச்சியாகிறார்)

2 comments:

கார்த்திக் பிரபு said...

padthukkum,thalaipukkum- matterkum sabandhmey illai..

Unknown said...

ennaa apnnurathu ippallaam ipati potaathaan paapiingka