ரஜினி வாழ்க!


ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!

என்னடான்னு கொழம்புறீங்களா? இன்னுங் கொஞ்சம் படிங்களேன்

என் தமிழ்மன பகுதியில் மறுமொழி மட்டுறுத்தல் தொடர்பாக ஒரு உதவி
தமிழ்மனம் கூகிள் குழுமத்தில் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு அன்பர் அனுப்பியிருந்த பதில் இதோ :
பெரியசாமி மகேந்திரன்
உங்கள் பதிவு தெரியாதற்கு காரணம் நீங்கள் ரஜினியை திட்டி பதிவு போட்டதுதான்."ரஜினி வாழ்க" என நூறு தரம் இம்போசிஷன் எழுதவும். எழுதிவிட்டு கீழ்க்கண்ட சுட்டிக்கு சென்று இதை காப்பி பேஸ்ட் செய்து உங்கள் வலைபதிவின் முகவரியை தந்து பின்னூட்டத்தில் இடவும்.விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள்


ஆகா! நம்மாளுங்க எப்பிடில்லாம் திங்க் பன்றாங்கப்பா நெசமாருக்குமான்னு யாராச்சும் தெரிஞ்சா நீங்களும் மறுமொழியிடுங்கப்பா
இங்கே அந்த பதில் கிடக்கும் போய்பாருங்க

28 comments:

சிவமுருகன் said...

உண்மைன்னு தான் தோனுது பாருங்க அதுக்கப்புறம் ஒரு பதிவு போட்டு தமிழ்மணத்திற்க்கு அளித்தேன் இன்னும் தெரிந்த பாடில்லை,

வாழ்க ரஜினி.

ரவி said...

அப்ப இனிமே எதாவது மொக்க போடுங்க...சமையல் குறிப்பு எழுதுங்க...தெரியும்..

நாகை சிவா said...

ஏனுங்க, நூறு தடவை எழுத சொன்னா, நாற்பது தடவை தான் எழுதியுள்ளீர்க்கள்.
அப்புறம் ரஜினியை குறை சொல்லாதீங்க.....

பரஞ்சோதி said...

வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி

Unknown said...

மன்னிக்கவும் நாகை சிவா நான் கணக்கில் வீக் :))))

ஜெயக்குமார் said...

நம் மக்களின் நலனுக்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிபோடாதவர்களுக்கெல்லாம் வாழ்க கோசம் பொடுவது, இப்போது அதிகரித்து விட்டது.

அடுத்து தலைவர் கோசம் வேறு.

தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டு இவ்வாரெல்லாம் கோசம் போட வேண்டும்.

Unknown said...

நண்பர் ஜெயக்குமார் அவர்களின் மறுமொழி திரு பரஞ்சோதிக்கென்றே எண்ணுகிறேன் நான் இப் பதிவை நையாண்டிக்காக மட்டுமே வெளியிட்டேன்

ஜெயக்குமார் said...

மன்னிக்கவும் மகேந்திரன்,
என்னுடைய இந்த பிண்ணூட்டம் ரஜினி ரசிகர்களுக்காக அல்ல, அதற்கு கொஞ்சம் மேலே போய் தலைவர், கடவுள் என்று சொல்பவர்களுக்காக!

பரஞ்சோதி said...

//நண்பர் ஜெயக்குமார் அவர்களின் மறுமொழி திரு பரஞ்சோதிக்கென்றே எண்ணுகிறேன் நான் இப் பதிவை நையாண்டிக்காக மட்டுமே வெளியிட்டேன் //

ஹா! ஹா!

நல்லா சமாளிக்கிறீங்க.

நானும் தமிழ்மணத்தில் உதவி கேட்டிருந்தேன், உங்களை மாதிரி தனிப்பதிவு போட முடியலை, அதான் இங்கே காப்பி அண்ட் பேஸ்ட் செய்துட்டேன். :)

தலைவர் ஜெயக்குமார் ஏன் உணர்ச்சி வசப்படுகிறார்? :)

Unknown said...

//சமாளிக்கிறீங்க//
இல்லை அப்படி யிருந்தால் நான் எதற்கு நகைச்சுவை பகுதியில் வெளியிடுகிறேன் ரஜினி குறித்த என் வேறொரு பதிவக் காணுங்கள் "ரஜினி என்னும் மாய பிம்பம்"
http://kilumathur.blogspot.com

Unknown said...

வெற்றிகரமான இரண்டாம் பாகம் சட்ட மன்ற சண்டியர்கள் பார்த்துவிட்டீர்களா? ADVT

Unknown said...

ஏதோ கோட்டிகார பயல் அப்படி பின்னூட்டம் போட்டிருக்கான்.அவன் மட்டும் இங்கிட்டு வரட்டும்.காலை ஒடச்சு அடுப்புல வெக்கறேன்.

அப்புறம் அந்த கோட்டிகார பய ரஜினியை தெய்வம்னு வேற சொல்லி கட்டுரை போட்டிருக்கான்.என்னத்தை சொல்ல?கலி முத்திடுத்தோண்ணோ?

http://holyox.blogspot.com/2006/05/83.html

http://holyox.blogspot.com/2006/05/91.html

Unknown said...

// யாரோ கோட்டிகார பயல்//
பேரைச் சொல்லவா?.............. அது நியாயமாகுமா?

Unknown said...

பேரைச் சொல்லவா?.............. அது நியாயமாகுமா?//

என் பேரு படையப்பா
இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம்
இளஞ்சிங்க படையப்பா

பாசமுள்ள மனிதனப்பா
நான் மீசை வெச்ச குழந்தையப்பா
என்றும் நல்ல தம்பி நானாப்பா
நன்றி உள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா

Unknown said...

//எம்பேரு படையப்பா//
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்.............

Unknown said...

சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்............. ///

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

Unknown said...

//நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//
நாடு அதை நாடு அதை நாடா விட்டால் ஏது வீடு?

Unknown said...

நாடு அதை நாடு அதை நாடா விட்டால் ஏது வீடு?////

வீடு வரை உறவு.
வீது வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை தலைவர்

Unknown said...

//கடைசிவரை தலைவர்//
யாரோட கடைசி வரை? தலைவர் இருக்கும் வரை தலைவரா நீங்கள் இருக்கும் வரை தலைவரா?கொஞ்சம் சொன்னால் தேவலை

Unknown said...

யாரோட கடைசி வரை? தலைவர் இருக்கும் வரை தலைவரா நீங்கள் இருக்கும் வரை தலைவரா?கொஞ்சம் சொன்னால் தேவலை//

தமிழ் இருக்கும் வரை,தமிழ் சினிமா இருக்கும் வரை,மேட்னி ஷோ இருக்கும் வரை அவர் தான் தலைவர்.யாராலும் அவர் இடத்தை பறிக்க முடியாது

Unknown said...

//தமிழிருக்கும் வரை// இதை அவரே ஒத்துக்க மாட்டாரு நீங்கவேற வேற ஏதாவது புதுசா இருந்தா போடுங்க நாம திரும்பவும் பாட்டுக்கு பாட்டே போடலாம் இது போரடிக்கில ? என்னமோ சந்திரமுகி நானூறாவது நாளா திரும்ப திரும்ப பாத்தாப்பல? அத ஒருதடவ பாத்துட்டு ஊருக்கு போன எம் பிரண்டு இன்னும் திரும்ப வர்ல என்னாச்சோ ஏதாச்சோ எங்கியாவது பாண்டி மடத்து பக்கம் பாத்தா சொல்லிஅனுப்புங்க? :))))))))

Anonymous said...

அப்படி வாரும் வழிக்கு,

ரஜினி வாழ்க !
ரஜினி தெய்வம் வாழ்க !
தெய்வத்தின் தெய்வம் ரஜினி வாழ்க !
தமிழை வாழ வைக்கும் ரஜினி வாழ்க !
தமிழர்களை வாழ வைக்கும் ரஜினி வாழ்க !
தமிழ் நாட்டின் விடிவெள்ளி ரஜினி வாழ்க !


நாமக்கல் ரஜினிமன்றம்
வழக்கறிஞர் பிரிவு.

கோவி.கண்ணன் [GK] said...

மகி,

படத்தில் இருப்பது பங்காரு(வின்) அடிகளாரா ? ஒரே மாதிரி இருக்கிறது.

Unknown said...

//அப்படி வாரும் வழிக்கு,///
அவரே வழிதெரியாமத்தான் மலைக்கு மலை அலையறதா கேள்வி,,, இதில நானும் அந்த வழிக்கா? அவரை வாழவைக்கும் தமிழன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன் அதென்னா தமிழனை வாழ வைக்கிறார்? ஒருவேளை இப்படி வெறிகொண்டு அலைய வைக்கிறதை வேர வார்த்தைல சொல்றீங்களோ?

Unknown said...

//படத்தில் இருப்பது பங்காரு(வின்) அடிகளாரா ? ஒரே மாதிரி இருக்கிறது. //

ஆகா ஜிகே நீங்க ஓம்சத்திக்கே வேட்டு வைக்கிறீங்களே இப்பவே அனானிங்க வந்து தெய்வமாக்கிட்டாங்க அவரை இன்னும் அம்மாவாக்கி அடிமடியில கைவச்சா சாமிகுத்தமாகிடும் ஓம் ஷக்த்தி

Anonymous said...

VAZGA VALAMUDAN...

enRenRum-anbudan.BALA said...

********************************
மகி,
உங்களுக்கு நல்லா வேணும், ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கான்னா கேக்கறீங்க :))))))
எ.அ.பாலா
****************

Thekkikattan|தெகா said...

வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி

சீரியஸ்லி ரஜினீ வாழ்க... வாழ்கவே...!!!!