வக்கிறேன் பாரு ஆப்பு


சத்தம் போட்டு பேசாதடீ இதுவேற அந்தபையன் இதுக்கொரு பதிவு போட்டுரபோவுது.....
என்ன பன்ன தமிழ்நாட்டுல குடிமகன்லாம் அதிகமாயிட்டாங்களே..
நீ இந்த மாறிக்கு எதாவது கமெண்டு போட்டுகிடே இரு ஒரு நாளு என்னய மாறி எமன் எறுமைல வரமாட்டாரு உனக்கு ஆட்டோதாண்டி?
ஆமாம் பாரதி திருக்குறள எல்லாம் போடுதே இந்த பையன் எப்ப ஒம் பாட்ட போடபோவுது?..
தலைவா ஒங் குறளயெல்லாம் ஒரு ஆளு திருடி திருடி அவரு வலைப்பூவுல தினம் போடுறாரு. உனக்கு எதும் காப்பிரட் இல்லையா?
யாரோ துபாய்லருந்து மகேந்திரனாம் என்னைய சண்டியருண்ணு போடறதோட இல்லாத அம்மாவ சண்டியர்களின் தலைவின்னு வேற எழுதுதாம்.... மவனே அவன் இங்க மெட்ராஸ் ஏர்போர்ட் வந்துதான ஆகனும் அங்க வக்கிறன் பாரு ஆப்பு!