கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு புதிய தகவல்.
இன்று ஒரு சுவாரஸ்யமான செய்தி கிடைத்தது. நம்மவர்கள் வலையிலும் வெளியிலும் கா.ப.உ.கோ பற்றி ஆளாளுக்கு எழுதித் தள்ளுகிறார்கள் அப்படியே வேறு ஏதேனும் செய்தி கிடைக்கு மா என தடுமாறிய போது கண்ணில் அகப்பட்ட செய்தி இது
இதை சொன்னவரை வைத்து பார்த்தால் ஒருவேளை அவர் சொன்னது நடந்தாலும் நடக்கலாம். ஏனென்றால் போனமுறையே அவர் சொன்ன து நடந்தது. எல்லோரும் ஒரு பக்கம் சொல்ல இவர் சொன்னது மட்டு மே நடந்தது எனவே இந்தமுறை நிச்சயமாக கோப்பை பிரேசிலுக்குத்தான்.
" கால்பந்து போடியில் பிரேசில் அணிதான் வெற்றிபெரும்னு எல்லாருக்கும் தெரியும் இருந்தும் எல்லா அணியும் உளே வருது அவங்க அவங்க ஒரு திட்டம் போட்டுத்தானே உள்ளே வரப்போறாங்க? அதே மாதிரி நாங்களும் ஒரு வியூகம் பன்னுவோம்"
சொன்னது யாருன்னு கேக்கறீங்களா அண்ணன் விஜயகாந்துங்க
(வலைல எல்லாரும் கா.ப.உ.கோ பத்தி எழுதுறாங்க நான் எழுதுலன்னா நல்லாவா இருக்கும்?)

0 comments: