ஆன்மீகமும் ஆரியர்களும்

ஒரு சாரரில் உள்ள பிரபலமானவர்களை தாக்கி எழுதினாலே தெரிந்து விடும் அவர் எச்சார்புடையவர் என்று. இத்தமிழ்மணத்தில் யாரும் எச்சார்பினரையோ அதில் பிரபலமானவர்களையோ தாக்கி எழுதுவதே கிடையாது. பார்ப்பனர்களைத் தவிர!

எச்சார்பினரிலும் தீவிரவாதம், மிதவாதம் மற்றும் வாதமின்மை என்ற மூன்று வகையுண்டு. தீவிரவாதிகள் அடித்துக்கொன்டு நாறுவதைத்தான் நாம் அன்றாடம் பார்க்கின்றோமே. அந்த தீவிரவாதத்தைதான் பார்ப்பனர் எதிர்க்கின்றீர்கள் என்றால், ஆன்மீகம் மற்றும் ஆன்மீக வாதிகளின் வெட்க்ககேடான செயல்களையும் சொல்லலாமே. காஞ்சி காமகேடி சுப்பிர மணி செய்யாத லீலைகளா? அதனை ஏன் இந்த பார்ப்புகள் எழுதுவது இல்லை? தமிழ்மணம் தீவிரவாதிகளுக்கானது அல்ல என்றுதான் நானும் சொல்வேன்.
உலகத்தில் பகுத்தறிவு இயக்கம் இறக்கவில்லை. இறைவனை அடைவதற்கு எந்த ஒரு பார்ப்பன இடைத்தரகரும் எங்களுக்கு தேவையில்லை என்பதை மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர். அதன் விளைவாகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோவிகளில் தமிழ் பூசை போன்ற ஆரம்பங்கள். உண்மையில் பகுத்தறிவு என்பது என்ன? பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களில் நான் உணர்ந்து கொண்டது இதுதான்.
உன் மனத்தில் தோன்றுவதை, சரியென்று நினைத்தால், தைரியமாக செய், உன்னை அமுக்க நினைத்து, யாராவது சொல்லும் வேத புருடாக்களை நம்பாதே. யார் சொல்வதையும், பகுத்து அறிந்துகொள். போலியான தகவல்கள் மூலம், தன்னை பெரியாளாக காண்பித்து தவறான முறையில், உன்னை ஆட்கொள்ள நினைப்பவர்களின் பிரசங்கங்களையும், செயல்களையும் பகுத்து அறிந்துகொள்.
தன்னிகரில்லா தமிழர் பண்பாட்டினையும் அவர்கள்தம் உணர்வினையும், காக்கும் தீச்சுவராகத்தான் பெரியாரையும், கருனாநிதியையும் நாங்கள் இன்று பார்க்கின்றோம்.இதுதான் எங்களுக்கான இறை நம்பிக்கை.

கண்டிப்பாக இறை நம்பிக்கை ஒரு மனிதனுக்கு வேண்டும். மனிதனை நல்வழிப்படுத்துவதில் இறை நம்பிக்கை இன்றியமையாத பங்கு வகிக்கின்றது, ஆனால் அந்த இறைநம்பிக்கை இயல்பாக இருக்க வேண்டும். மனமுவந்து செய்யும் செய்யும் காரியங்களை தடை செய்ய பார்ப்பனர்களான இவர்கள்யார்? இப்படித்தான் செய்யவேன்டும், இந்த மொழியில் செய்யக்கூடாது என்று தடைபோட இவர்கள் என்ன இறைத்தூதர்களா?.
உழைக்கும் மக்கள் கடவுளை ஒரு எட்டாக் கனியாகவே பார்க்கவில்லை. தனக்கு பிடித்ததையெல்லாம் இறைவனுக்கு படைத்து மகிழ்ந்தான். தான் குடிக்கும் கள், தான் உன்னும் புலால் அனைத்தையும் கடவுளுக்கு ஆசையோடு கொடுத்து மகிழ்ந்தான். அதை சட்டம் போட்டு தடுக்கப்பார்த்தனர்.

மக்கள் நல்ல பதிலடி கொடுத்தார்கள்.
99.99 சதவிகித மக்கள் , இறை நம்பிக்கை உடையவர்கள்தான். அவர்கள் அனைவரும் அய்யா பெரியாரை எதிர்க்கவில்லை.
0.001 சதவிகித பார்ப்பன மக்கள் மட்டும்தான், பெரியாரையும், அவர் கருத்துக்களையும், தொண்டர்களையும் வெறுக்கின்றனர். திமுக, திக, இவர்களுக்கு ஓட்டுப்போடும் எல்லோரும் இறைநம்பிக்கை இல்லாதவர்கள் என்றா நினைக்கின்றீர்கள்? தவறு, திமுக, ஓட்டுப்போடும்
99.99 சதவிகிதத்தினர் மற்றும் திகவை ஆதரிக்கும்
99.99 சதவிகிததினர் இறைநம்பிக்கை உள்ளவர்களே.பெரியாரை போன்று ஆயிரம் பேர்கள் வந்தாலும், தமிழனை இனி தட்டியெழுப்புவது கடினம்தான். அந்த அளவுக்கு அமுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டு இருக்கின்றான் மனிதன். இந்த அளவுக்கு பெரியார் செய்ததினால்தான் கொஞ்சமாவது சூடு சொரணை வந்திருக்கிறது நம் மக்களுக்கு.
ஆன்மீகவாதிகள் சாதித்தது என்ன? பெரியார் சிலையை உடைத்தனர். பெரியார், கருனாநிதி, வீரமனி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் கருத்துக்களை இழிவாக பேசினர். தலைவர்களுக்கு சிலை வைப்பதை முட்டாள் தனம் என்கிறார்கள்.தலைவர்களுக்கு மாலையிடுவதை முட்டாள் தனம் என்கிறார்கள். வேறு என்ன தெரியும் இந்த மிருகங்களுக்கு?
திராவிடர்கள் தங்கள் உழைப்பாலும் நல்ல மந்ததலும் தங்கள் வாழ்க்கையில் மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றனர். உங்களளப் போன்ற பாப்பான்களை நாங்கள் தீண்டத்தாகதவர்கள் என ஆக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. நீயே திருந்தினால் உண்டு. நாங்களாக திருத்தினால் நிச்சயம் அந்நிலை உருவாகும்

0 comments: