//கோபால கிருஷ்ணுடு என்ற பெயரில் டோண்டு வந்து இங்கு கமெண்டு போட்டிருந்தார். ஏற்கெனவே கோவி.கண்ணன் பதிவில் சென்று சொந்த பெயருடனும் அனானியாகவும் கலைஞரைத் திட்டித் தீர்த்து விட்டுக் கடைசியாக இங்கு வந்து என் பதிவில் தன் கோவணத்தைக் கழட்டி பேழ முயன்று இருக்கிறார்.

இன்னொரு கண்டுபிடிப்பும் சொன்னார். அதாவது போலி, கருப்பு, சிவமுருகன், நான், மகேந்திரன் எல்லோரும் ஒன்றாம்.

ஆரியனையும் அவனின் குடுமிகளையும் பற்றி எழுதினால் போலியாகத்தான் இருக்க வேண்டும்.

ஹாஹாஹா...சூப்பர் கண்டு பிடிப்பு.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் கிழட்டு ஓல்டுமேன் டோண்டு.

பெயரை மாற்றி மாற்றி உங்கள் பதிவுகளிலேயே கழிந்து கொள்ளுங்கள். என் பதிவுக்கு உங்கள் வறட்டு வாதங்களும் கழிசடை எழுத்துக்களும் தேவை இல்லை!//

வால்டர் வெற்றிவேலின் பதிவில் இருந்த பின்னூட்டம் இதற்கு எனது பதில் ....

நோ கமெண்ட்ஸ்

:))

13 comments:

Anonymous said...

டோண்டு மாமா பல பேருல வர்றது ஒண்ணும் புதுசில்ல. அவாளுடைய குணமே அப்படியாச்சு. ஈஸ்வரன் தான் காப்பத்தனும்.

Anonymous said...

Mahedra....

Where is pinootam....


Show us

Anony

வால்டர் said...

ஐப்பியோடு இன்று கோபாலகிருஷ்ணுடு படத்தைப் போட இருக்கிறேன்!

Anonymous said...

Dondu Said...
நீங்கள் அவரை இன்னும் சில பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் எல்லோருமே இவர்தான் என்று குறிப்பிட்டதும் நம்பத்தகுந்ததே.

:)

Unknown said...

இவரு என்னமோ சமூகத்தை திருத்த பதிவு போடற மாதிரி எழுதியிருக்காரு.. அட எங்களுக்கு தெரியாதா ? வேற பேருல எழுதி மாட்டிக்கிட்ட பிறகும் அது தர்ம யுத்தம் போர் தந்திரம்னு அதுக்கும் கொள்கை விளக்கம் சொன்னவர் தானேய்யா ....... நம்பத் தகுந்ததேன்னு சொல்லியிருக்கிறதுக்கு பதில் அப்படி நிரூபிக்க முடியும்னா அதை முழு மனசோட வரவேற்பேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற மாதிரி ஆரியத்தை எதித்து எழுதற எல்லாறும் போலிதான் அவ்ருக்கு ஏன்னா அவரும் ஒரு போலி.

Anonymous said...

//ஆமா எனக்கொரு சந்தேகம் உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடற யாரும் பதிவே எழுதறதில்லையே அது ஏனுங்க? உதாரணமா இந்த பதிவையே எடுத்துக்கோங்க யாருக்கும் பேருக்கு கூட ஒரு போஸ்ட் இல்லையே:?

இந்த சந்தேகம் பல நாளா இருக்கு :)

//

அட இதுகூடத் தெரியாதா? ஒரே ஒரு கிழம் எத்தனை பெயரில்தான் கழிந்து தள்ளும்? அதான் தன் பதிவிலேயே தனக்குத்தானே கேள்வி கேட்டு தனக்குத்தானே பதிலும் சொல்லித் திரிகிறது அந்த கிழட்டு ஓநாய்!

Anonymous said...

நோண்டு பதிவில் அவனை நாக்கைப் புடுங்கும்படி நான் கேட்ட கேள்வி.

//அதுதான் போலி டோண்டு என்கிற விடாது கருப்பு என்கிற கொசுபிடுங்கி என்கிற சிவனடியார் என்கிற வால்டர் வெற்றிவேல் என்கிற செம்புநக்கி. இவங்க பேரெல்லாம் நீங்க ஒத்துக்கலைன்னாலும் போலி டோண்டு இருப்பதை மறுக்க முடியாது. அவனை எங்காவது நீங்கள் கண்டித்துள்ளீர்களா? விடாது கருப்புவும் போலி டோண்டுவும் ஒரே ஆளுங்கறதை சந்தேகத்துக்கிடமில்லாமே மாயவரத்தான் ஐப்பி வச்சு கண்டுபிடிச்சார். //


கொசுபுடுங்கி உன்னைக் கண்டுபிடித்ததனே? அதுவும் ஆதாரத்துடன்? போய் தூக்கு மாட்டி தொங்க வேண்டியதுதானே?

அது போகட்டும்.நாட்டாமம, முரளிமனோஹர், வரதன், பரதன், சர்வாண்டிஸ், ராபின்ஹூட், ஹேரிபொட்டர், கண்ணம்மா, தங்கம்மா, எல்லாம் நீங்க இல்லவே இல்லையா?

ஐப்பி வெச்சு நிரூபித்தால் தூக்கு மாட்டி சாகறியா?

Anonymous said...

போடா..போடா..புண்ணாக்கு..போடாத தப்பு கணக்கு...

Anonymous said...

ஜயராமன் தப்பே செய்யலைன்னு இந்த கிழம் சொல்லி இருக்கு. தவறே செய்யாதவன் ஏன் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கனும்?

நான் கேட்பது நியாயமான கேள்விதானே.

நல்லவனை நாலு ரவுடிகள் மிரட்டினால் அந்த நல்லவன் போலீசுக்கு போவானா மாட்டானா? அதுவும் தான் செய்ததாக கைப்பட லெட்டரே எழுதிக் கொடுத்து இருக்கான்.

இன்னொரு முக்கியமான விஷயம். கிழட்டு நாய் ரவுடி என்று சொல்கிறான்னே, அந்த ரவுடிகளிடம்தானே பீரும், பிராந்தியும் சிகரெட்டும் கோழி பிரியாணியும் வாந்தி தின்னான்?

நாமக்கல் சிபி said...

மறுபடியுமா!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா!

இப்பவே கண்ணைக் கட்டுதே!

Unknown said...

//மறுபடியுமா!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா!

இப்பவே கண்ணைக் கட்டுதே!
//

கரைகள் ஒதுங்கினாலும் அலைகள் விடுவதில்லை,

மிதக்கும்வெளி said...

/கரைகள் ஒதுங்கினாலும் அலைகள் விடுவதில்லை,/

நல்ல தத்துவமய்யா(?)

நாமக்கல் சிபி said...

///கரைகள் ஒதுங்கினாலும் அலைகள் விடுவதில்லை,/

நல்ல தத்துவமய்யா(?)

//

:))