கிழுமத்தூருக்கு பயர்பாக்ஸில் போக வேண்டுமா என ஓசை செல்லா போட்ட பதிவும் இது தொடர்பாக பாலபாரதி போட்ட பதிவும் என் பெயரை கெடுக்கும் விதமாக என் ஊரின் பெயரை கெடுக்கும் விதமாக இருக்கிறது. உடனே இருவரும் அதனை சரிசெய்ய வேண்டும் என இப் பதிவின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன் என எழுதத் தோன்றினாலும் உண்மை அவர்களுக்கு தெரியாத போது அவர்களை நொந்து கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். அதனால் முதலில் என் தரப்பு விளக்கத்தினை கொடுத்துவிடலாம் என்பதற்க்காக இந்த பதிவு


"அய்யா சாமிகளா எங்க ஊரு பேருலதான் என்னோட கொலைப்பூவும் இருக்கு அதாவது "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்" நீங்க சொல்ற மாதிரி அது கிழு"மா"த்தூர் எக்ஸ்பிரஸ் இல்லை"


இது மொக்கைப் பதிவா என்று யாராவது சொல்லுங்க...


போன பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்ட அனானி அய்யா என்னாலயும் "பாப்பான்" பேரு இல்லாம பதிவு போட முடியும் தெரிஞ்சுக்கோங்க....

அடடா இப்ப சொல்லிட்டனோ?


சரி அடுத்த தபா ட்ரை பன்றேன்.

4 comments:

Unknown said...

Commenter no ONEnuu

ILA (a) இளா said...

Ready agirucha?

Osai Chella said...

ahaa.. aalaalukku screen shot pottu vilakkaraangkale! super thaan! sari seythu vidukireen indru maalaikul!

Osai Chella said...

ippavee snjitta intha pathivukku oru effect poyirum! athaan!! :-)