குஜராத் மோடியின் நரகல் கக்கும் வாய் நாளுக்கு நாள் தாழ்த்தப்பட்ட , மற்றும் சிறுபான்மை இனத்தை குஜராத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அழித்தொழிக்காமல் விடாது போல் இருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிந்தய கலவரத்தை முன்னின்று நடத்தியதோடு மட்டும் இன்றி அதை ஒரு இனத்தை அழிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன் படுத்திக் கொண்ட ரத்த வெறி பிடித்த மோடியின் அடுத்த இலக்கு முஸ்லிம்கள் இல்லை.

மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கக் கூடாது என உலகம் முழுக்க எதிர்ப்புகள் எழும்பியுள்ள நிலையில் மோடி எழுதியிருக்கும் ஒரு புத்தகம் "கர்மயோக்" (Karmayog) அதாவது துப்புறவாளர்களின் நிலையை நியாயப் படுத்தி இருக்கிறது அதுவும் மதம், கடவுளின் பெயரால்
குஜராத்தின் பெருமையாகவும் அதை சொல்கிறார். மேலும் இந்த தொழிலைச் செய்வதன் மூலம் ஹரிஜன்கள் சமூகக் கடைமையாற்றி சந்தோசம் அடைவதாகவும் கழிவைக் கக்கியிருக்கிறது அந்த மட மோடி.

இதே மோடியின் பார்வை "பார்ப்பனர்கள் டெல்லியில் கழிவரை சுத்தம் செய்பவர்களாய் இருப்பதற்கும் இதே பதிலைத்தான் சொல்லுமா எனத் தெரியவில்லை. "

ஒரு குலத்தை சேர்ந்தவன் அதே தொழிலை தொடர்ந்து செய்வதோடு மட்டும் இன்றி அதன் மூலம் குலத் தொழிலையும் தனது சமூக கடமையாக செய்ய வேண்Dஉம் என சொன்ன "ராஜகோபாலாச்சாரிக்கும் இந்த ரத்த வெரிபிடித்த ஓநாய்க்கும் அதிக வித்யாசம் இல்லை இந்த விசயத்தில்.

ஆன்மீகத் தொண்டாக அனுபவமாக கழிவுகளை சுத்தம் செய்வதைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லும் மோடி தானும் தன் கொலைக்கும்பல் கூட்டத்தை சேர்ந்த அத்துவானி, போன்றவர்களை ரதயாத்திரை மூலம் ஆன்மீகம் வளர்ப்பதை விடுத்து மலம் சுமந்து ஆன்மீகம் வளர்க்கலாம்.

ஏன் அந்த சமூகக் கடமையை செய்வதன் மூலம் சொர்கதுக்கு நேரடி டிக்கட் கிடைக்கும் என்றால் அந்த வேலையை தனது பாஜக தொண்டர்களை செய்யச் சொல்லலாம் , முதல் காரியமாக மோடியே அதை ஆரம்பித்து வைக்கலாம் . தலித்துக்களும் பிற தாழ்ந்த குலமும் கூடையில் சுமக்கும் மலத்தினை வேண்டுமானால் மோடியின் கும்பல் வாழை இலையில் சுமக்கட்டும் காஞ்சி சுப்புணியின் ஸ்டைலில்.



மேலும் விபரங்களுக்கு

இது தொடர்பான விரிவான பதிவை எவறேனும் இட்டால் நல்லது :(

5 comments:

சிவபாலன் said...

இந்த செய்தியை CNN IBN TV ல் படித்தவுடன் அதிரிச்சி..ம்ம்ம்ம்...

என்னமோ...ம்ம்ம்

ILA (a) இளா said...

தலைப்பை படித்த வுடனே கமெண்டியாச்சு.. உள்ளே படிக்க இஷ்டமில்லாம பண்ணிடுச்சு தலைப்பு..

Unknown said...

இளா நீங்க பதிவை படிக்க வேண்டாம் ஆனா ஒரு ஐபிஎன் லிங்க் இருக்கே http://ibnlive.com/news/scavenging-a-spiritual-experience-for-dalits-modi/53024-3.html

இதை படிங்க :(

Unknown said...

ஆம் சி.பா.

மோடியின் ஆட்டம் நாளுக்கு நாளாய் அதிகமாகிறது பாகிஸ்தான் ஒரு "கண் " வைத்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றுகிறது

Anonymous said...

சத்தியம் ஜெயிப்பது உண்மை என்றால், உங்கள் கனவு நனவாகும். பாப்பார நாய்கள் நமது மலத்தை சுமந்து பணியாற்றும் நல்ல நாள், மனித மாமிச உண்ணியான மோடியும் அவனது கூடாரமும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டனை பெறும் நாளும் விரைவில் வரவேண்டும்.