tag:blogger.com,1999:blog-28616241.post114889229279004628..comments2023-07-30T18:18:41.012+04:00Comments on கதம்பம்: ரஜினி வாழ்க!Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-28616241.post-1157342372531302472006-09-04T07:59:00.000+04:002006-09-04T07:59:00.000+04:00வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வா...வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி<BR/><BR/>சீரியஸ்லி ரஜினீ வாழ்க... வாழ்கவே...!!!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157270290109935532006-09-03T11:58:00.000+04:002006-09-03T11:58:00.000+04:00********************************மகி,உங்களுக்கு நல்...********************************<BR/>மகி,<BR/>உங்களுக்கு நல்லா வேணும், ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கான்னா கேக்கறீங்க :))))))<BR/>எ.அ.பாலா<BR/>****************enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157269373790792842006-09-03T11:42:00.000+04:002006-09-03T11:42:00.000+04:00VAZGA VALAMUDAN...VAZGA VALAMUDAN...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157260581341384152006-09-03T09:16:00.000+04:002006-09-03T09:16:00.000+04:00//படத்தில் இருப்பது பங்காரு(வின்) அடிகளாரா ? ஒரே ம...//படத்தில் இருப்பது பங்காரு(வின்) அடிகளாரா ? ஒரே மாதிரி இருக்கிறது. //<BR/><BR/>ஆகா ஜிகே நீங்க ஓம்சத்திக்கே வேட்டு வைக்கிறீங்களே இப்பவே அனானிங்க வந்து தெய்வமாக்கிட்டாங்க அவரை இன்னும் அம்மாவாக்கி அடிமடியில கைவச்சா சாமிகுத்தமாகிடும் ஓம் ஷக்த்திAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157260229322231032006-09-03T09:10:00.000+04:002006-09-03T09:10:00.000+04:00//அப்படி வாரும் வழிக்கு,///அவரே வழிதெரியாமத்தான் ம...//அப்படி வாரும் வழிக்கு,///<BR/>அவரே வழிதெரியாமத்தான் மலைக்கு மலை அலையறதா கேள்வி,,, இதில நானும் அந்த வழிக்கா? அவரை வாழவைக்கும் தமிழன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன் அதென்னா தமிழனை வாழ வைக்கிறார்? ஒருவேளை இப்படி வெறிகொண்டு அலைய வைக்கிறதை வேர வார்த்தைல சொல்றீங்களோ?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157259995947225012006-09-03T09:06:00.000+04:002006-09-03T09:06:00.000+04:00மகி,படத்தில் இருப்பது பங்காரு(வின்) அடிகளாரா ? ஒரே...மகி,<BR/><BR/>படத்தில் இருப்பது பங்காரு(வின்) அடிகளாரா ? ஒரே மாதிரி இருக்கிறது.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157259424080538982006-09-03T08:57:00.000+04:002006-09-03T08:57:00.000+04:00அப்படி வாரும் வழிக்கு,ரஜினி வாழ்க !ரஜினி தெய்வம் வ...அப்படி வாரும் வழிக்கு,<BR/><BR/>ரஜினி வாழ்க !<BR/>ரஜினி தெய்வம் வாழ்க !<BR/>தெய்வத்தின் தெய்வம் ரஜினி வாழ்க !<BR/>தமிழை வாழ வைக்கும் ரஜினி வாழ்க !<BR/>தமிழர்களை வாழ வைக்கும் ரஜினி வாழ்க !<BR/>தமிழ் நாட்டின் விடிவெள்ளி ரஜினி வாழ்க !<BR/><BR/><BR/>நாமக்கல் ரஜினிமன்றம்<BR/>வழக்கறிஞர் பிரிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149089462353520122006-05-31T19:31:00.000+04:002006-05-31T19:31:00.000+04:00//தமிழிருக்கும் வரை// இதை அவரே ஒத்துக்க மாட்டாரு ந...//தமிழிருக்கும் வரை// இதை அவரே ஒத்துக்க மாட்டாரு நீங்கவேற வேற ஏதாவது புதுசா இருந்தா போடுங்க நாம திரும்பவும் பாட்டுக்கு பாட்டே போடலாம் இது போரடிக்கில ? என்னமோ சந்திரமுகி நானூறாவது நாளா திரும்ப திரும்ப பாத்தாப்பல? அத ஒருதடவ பாத்துட்டு ஊருக்கு போன எம் பிரண்டு இன்னும் திரும்ப வர்ல என்னாச்சோ ஏதாச்சோ எங்கியாவது பாண்டி மடத்து பக்கம் பாத்தா சொல்லிஅனுப்புங்க? :))))))))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149085487668622152006-05-31T18:24:00.000+04:002006-05-31T18:24:00.000+04:00யாரோட கடைசி வரை? தலைவர் இருக்கும் வரை தலைவரா நீங்க...யாரோட கடைசி வரை? தலைவர் இருக்கும் வரை தலைவரா நீங்கள் இருக்கும் வரை தலைவரா?கொஞ்சம் சொன்னால் தேவலை//<BR/><BR/>தமிழ் இருக்கும் வரை,தமிழ் சினிமா இருக்கும் வரை,மேட்னி ஷோ இருக்கும் வரை அவர் தான் தலைவர்.யாராலும் அவர் இடத்தை பறிக்க முடியாதுAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149066345144479582006-05-31T13:05:00.000+04:002006-05-31T13:05:00.000+04:00//கடைசிவரை தலைவர்//யாரோட கடைசி வரை? தலைவர் இருக்கு...//கடைசிவரை தலைவர்//<BR/>யாரோட கடைசி வரை? தலைவர் இருக்கும் வரை தலைவரா நீங்கள் இருக்கும் வரை தலைவரா?கொஞ்சம் சொன்னால் தேவலைAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149058980257107982006-05-31T11:03:00.000+04:002006-05-31T11:03:00.000+04:00நாடு அதை நாடு அதை நாடா விட்டால் ஏது வீடு?////வீடு ...நாடு அதை நாடு அதை நாடா விட்டால் ஏது வீடு?////<BR/><BR/>வீடு வரை உறவு.<BR/>வீது வரை மனைவி<BR/>காடு வரை பிள்ளை<BR/>கடைசி வரை தலைவர்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149052212764067502006-05-31T09:10:00.000+04:002006-05-31T09:10:00.000+04:00//நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//நாடு அதை நாடு ...//நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//<BR/>நாடு அதை நாடு அதை நாடா விட்டால் ஏது வீடு?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149018315718281632006-05-30T23:45:00.000+04:002006-05-30T23:45:00.000+04:00சொல்லாதே யாரும் கேட்டால்எல்லோரும் தாங்க மாட்டார்.....சொல்லாதே யாரும் கேட்டால்<BR/>எல்லோரும் தாங்க மாட்டார்............. ///<BR/><BR/>எதையும் தாங்கும் இதயம் இருந்தால் <BR/>இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் <BR/><BR/>வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்<BR/>வாசல் தோறும் வேதனை இருக்கும்<BR/>வந்த துன்பம் எது வந்தாலும்<BR/>வாடி நின்றால் ஓடுவதில்லை <BR/>வாடி நின்றால் ஓடுவதில்லை <BR/>நாளைப் பொழுதை இறைவனுக்களித்து <BR/>நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு <BR/>உனக்கும் கீழே உள்ளவர் கோடி <BR/>நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149016347987589852006-05-30T23:12:00.000+04:002006-05-30T23:12:00.000+04:00//எம்பேரு படையப்பா//சொல்லாதே யாரும் கேட்டால்எல்லோர...//எம்பேரு படையப்பா//<BR/>சொல்லாதே யாரும் கேட்டால்<BR/>எல்லோரும் தாங்க மாட்டார்.............Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149013978797009872006-05-30T22:32:00.000+04:002006-05-30T22:32:00.000+04:00பேரைச் சொல்லவா?.............. அது நியாயமாகுமா?//என...பேரைச் சொல்லவா?.............. அது நியாயமாகுமா?//<BR/><BR/>என் பேரு படையப்பா<BR/>இளவட்ட நடையப்பா<BR/>என்னோட உள்ளதெல்லாம்<BR/>இளஞ்சிங்க படையப்பா<BR/><BR/>பாசமுள்ள மனிதனப்பா<BR/>நான் மீசை வெச்ச குழந்தையப்பா<BR/>என்றும் நல்ல தம்பி நானாப்பா<BR/>நன்றி உள்ள ஆளப்பா<BR/>தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பாAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149011243454983112006-05-30T21:47:00.000+04:002006-05-30T21:47:00.000+04:00// யாரோ கோட்டிகார பயல்//பேரைச் சொல்லவா?..............// யாரோ கோட்டிகார பயல்//<BR/>பேரைச் சொல்லவா?.............. அது நியாயமாகுமா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148928245171691582006-05-29T22:44:00.000+04:002006-05-29T22:44:00.000+04:00ஏதோ கோட்டிகார பயல் அப்படி பின்னூட்டம் போட்டிருக்கா...ஏதோ கோட்டிகார பயல் அப்படி பின்னூட்டம் போட்டிருக்கான்.அவன் மட்டும் இங்கிட்டு வரட்டும்.காலை ஒடச்சு அடுப்புல வெக்கறேன்.<BR/><BR/>அப்புறம் அந்த கோட்டிகார பய ரஜினியை தெய்வம்னு வேற சொல்லி கட்டுரை போட்டிருக்கான்.என்னத்தை சொல்ல?கலி முத்திடுத்தோண்ணோ?<BR/><BR/>http://holyox.blogspot.com/2006/05/83.html<BR/><BR/>http://holyox.blogspot.com/2006/05/91.htmlAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148925406388254892006-05-29T21:56:00.000+04:002006-05-29T21:56:00.000+04:00வெற்றிகரமான இரண்டாம் பாகம் சட்ட மன்ற சண்டியர்கள் ப...வெற்றிகரமான இரண்டாம் பாகம் சட்ட மன்ற சண்டியர்கள் பார்த்துவிட்டீர்களா? ADVTAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148902920577079812006-05-29T15:42:00.000+04:002006-05-29T15:42:00.000+04:00//சமாளிக்கிறீங்க//இல்லை அப்படி யிருந்தால் நான் எதற...//சமாளிக்கிறீங்க//<BR/>இல்லை அப்படி யிருந்தால் நான் எதற்கு நகைச்சுவை பகுதியில் வெளியிடுகிறேன் ரஜினி குறித்த என் வேறொரு பதிவக் காணுங்கள் "ரஜினி என்னும் மாய பிம்பம்" <BR/>http://kilumathur.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148901942037596062006-05-29T15:25:00.000+04:002006-05-29T15:25:00.000+04:00//நண்பர் ஜெயக்குமார் அவர்களின் மறுமொழி திரு பரஞ்சோ...//நண்பர் ஜெயக்குமார் அவர்களின் மறுமொழி திரு பரஞ்சோதிக்கென்றே எண்ணுகிறேன் நான் இப் பதிவை நையாண்டிக்காக மட்டுமே வெளியிட்டேன் //<BR/><BR/>ஹா! ஹா!<BR/><BR/>நல்லா சமாளிக்கிறீங்க.<BR/><BR/>நானும் தமிழ்மணத்தில் உதவி கேட்டிருந்தேன், உங்களை மாதிரி தனிப்பதிவு போட முடியலை, அதான் இங்கே காப்பி அண்ட் பேஸ்ட் செய்துட்டேன். :)<BR/><BR/>தலைவர் ஜெயக்குமார் ஏன் உணர்ச்சி வசப்படுகிறார்? :)பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148900862075411292006-05-29T15:07:00.000+04:002006-05-29T15:07:00.000+04:00மன்னிக்கவும் மகேந்திரன், என்னுடைய இந்த பிண்ணூட்டம்...மன்னிக்கவும் மகேந்திரன்,<BR/> என்னுடைய இந்த பிண்ணூட்டம் ரஜினி ரசிகர்களுக்காக அல்ல, அதற்கு கொஞ்சம் மேலே போய் தலைவர், கடவுள் என்று சொல்பவர்களுக்காக!ஜெயக்குமார்https://www.blogger.com/profile/06838603074147559931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148899994307035742006-05-29T14:53:00.000+04:002006-05-29T14:53:00.000+04:00நண்பர் ஜெயக்குமார் அவர்களின் மறுமொழி திரு பரஞ்சோதி...நண்பர் ஜெயக்குமார் அவர்களின் மறுமொழி திரு பரஞ்சோதிக்கென்றே எண்ணுகிறேன் நான் இப் பதிவை நையாண்டிக்காக மட்டுமே வெளியிட்டேன்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148898303630109712006-05-29T14:25:00.000+04:002006-05-29T14:25:00.000+04:00நம் மக்களின் நலனுக்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ள...நம் மக்களின் நலனுக்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிபோடாதவர்களுக்கெல்லாம் வாழ்க கோசம் பொடுவது, இப்போது அதிகரித்து விட்டது.<BR/><BR/>அடுத்து தலைவர் கோசம் வேறு.<BR/><BR/>தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டு இவ்வாரெல்லாம் கோசம் போட வேண்டும்.ஜெயக்குமார்https://www.blogger.com/profile/06838603074147559931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148897767459066942006-05-29T14:16:00.000+04:002006-05-29T14:16:00.000+04:00மன்னிக்கவும் நாகை சிவா நான் கணக்கில் வீக் :))))மன்னிக்கவும் நாகை சிவா நான் கணக்கில் வீக் :))))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148896523890680042006-05-29T13:55:00.000+04:002006-05-29T13:55:00.000+04:00வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வா...வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினிபரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.com