tag:blogger.com,1999:blog-28616241.post115667935200291292..comments2023-07-30T18:18:41.012+04:00Comments on கதம்பம்: பார்ப்பன எதிர்ப்பு ஏன்?Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-28616241.post-1157191427270540552006-09-02T14:03:00.000+04:002006-09-02T14:03:00.000+04:00ஏன் என்ற பல ஏன்களுக்கு அழகான விளக்கமாக அமைந்துள்ளத...ஏன் என்ற பல ஏன்களுக்கு அழகான விளக்கமாக அமைந்துள்ளது உங்கள் பதிவு. இந்த ஏன்களுக்கு இவ்வளவு நிதானமாக பதிலளிக்க நமக்கு நேரமோ/பொறுமையோ அல்லது வார்த்தைகளோ கிடைக்காததால் தான் நம்மால் முடிந்ததை அவ்வ பொழுது இந்த "ஏன்"களை பலர் மனதில் உருவாக்கும் விதத்திலாவது எழுதிக்கொண்டிருக்கிறோம்.<BR/><BR/>இந்த "ஏன்"கள் ஏன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ நிச்சயம் இந்த "ஏன்"களுக்கு மூலக்காரணமானவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு புரியும்.<BR/><BR/>ஆமாம் இந்த "ஆபத்து" எப்பொழுது "குழப்பம்" ஆனது? :-)<BR/><BR/>உலக அதிபயங்கரமான ஆபத்தை விளைவிக்கும் அதர் ஆப்சனை உங்கள் வலைப்பூ வைத்திருப்பதால் இந்தப் இன்னூட்டத்தை உண்மையான இறை நேசனே இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை உங்களது பார்ப்பனர்களை எதிர்க்க காரணம் ஏன் என்பதை ரெஃபர் செய்த இந்தப்பதிவில் மட்டும் பின்னூட்டமாக இடுகிறேன். அதை விடுத்து சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒரு பதிவில் போட்டு படிக்க/ரசிக்க வரும் சகோதரர்களின் கழுத்தை ரம்பத்தால் அறுக்க மாட்டேன் என உறுதி கூறுகிறேன்.<BR/><BR/>குசும்பு இறை நேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157004116379741632006-08-31T10:01:00.000+04:002006-08-31T10:01:00.000+04:00வர வர இந்த பார்ப்பனீய எதிர்ப்பு மட்டும் தான் இருக்...வர வர இந்த பார்ப்பனீய எதிர்ப்பு மட்டும் தான் இருக்கு.வெர வெலை ஒன்னும் இல்லயா?.....<BR/><BR/>டுபுக்கு பெரியார், அவருக்கு ஒரு கும்பல்...அம்மா ஜயலலிதா வாழ்க...மு.க, அண்ட் கொ ஒழிக....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156961305333183882006-08-30T22:08:00.000+04:002006-08-30T22:08:00.000+04:00பதிவை இங்கே கொடுத்தமைக்கு நன்றிபதிவை இங்கே கொடுத்தமைக்கு நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156838215604993432006-08-29T11:56:00.000+04:002006-08-29T11:56:00.000+04:00நீங்கள் போட்ட சோற்றில் தொப்பையை வளர்த்துக்கொண்டு உ...நீங்கள் போட்ட சோற்றில் தொப்பையை வளர்த்துக்கொண்டு உங்களையே அடிமைகளாக வைத்திருக்கிறோம் என்றால் எதிர்க்கத்தானே செய்வீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156829964471791332006-08-29T09:39:00.000+04:002006-08-29T09:39:00.000+04:00Like this any person or group , can justify hatred...Like this any person or group , can justify hatred against any other person or group.Nehru and Gandhi differed a lot on the plans to develop India.Ambedkar was critical of Gandhi.But neither Nehru nor Ambedkar went to the extent of hating Gandhi.If I have some plans and if you disagree with<BR/>me should I hate you.Did Periyar<BR/>have monopoly on truth.Periyar<BR/>had taken irrational positions<BR/>and had tried to justify them.<BR/>As I had written elsewhere Periyar<BR/>and his rationality should be<BR/>questioned and analysed. It is<BR/>high time to talk of the limitations<BR/>and pitfalls in Periyar's thoughts<BR/>and views.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156773077637605402006-08-28T17:51:00.000+04:002006-08-28T17:51:00.000+04:00"மேலும் 1965 விசயத்தை மட்டும் நீங்கள் எங்கே போனாலு..."மேலும் 1965 விசயத்தை மட்டும் நீங்கள் எங்கே போனாலும் எதற்கு பெரியார் விஷயத்தில் சொல்கிறிர்கள் என்பது கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா? <BR/>ஒருவேளை பெரியார் செய்த ஒரே தவறாக அது இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களோ என மற்றவர்கள் நினைக்கக் கூடும் :))"<BR/><BR/>நான் என்ன கருதுகிறேன் என்று மற்றவர் நினைப்பது அப்புறம் இருக்கட்டும், நீங்கள் எழுதியதையும் தங்கமணி அவர்கள் அதை மட்டும் தன் பதிலில் குறிப்பிடாது சுத்தமாக ஒதுக்கிவிட்டதைப் பார்க்கும்போது நீங்கள் கூட பெரியார் அவர்கள் 1965-ல் செய்தது தவறே என்ற நிலைப்பாட்டுக்கு ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக வந்து கொண்டிருக்கிறீர்களோ என்ற நினைப்பு அடிக்கடி பலருக்கும் வரும் என்றே நான் நினைக்கிறேன். :))))))<BR/><BR/>குழப்பத்தை விளைவிக்கும் அதர் ஆப்ஷனை உங்கள் வலைப்பூ வைத்திருப்பதால் இந்தப் இன்னூட்டத்தை உண்மையான ராகவனே இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை எனது ஈவேரா அவர்களை ரெஃபர் செய்த இந்தப்பதிவில் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156753764301919752006-08-28T12:29:00.000+04:002006-08-28T12:29:00.000+04:00//தமிழர்கள் தலைமை ஏற்கத் தகுதியற்றவர்கள், ஆகவே தான...//தமிழர்கள் தலைமை ஏற்கத் தகுதியற்றவர்கள், ஆகவே தான் தலைமை ஏற்றதாகவும், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழ்நாட்டையாவது ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் //<BR/><BR/>அருமையான கருத்து!! ஒரு மேதையின் புரிதலுடன் கூறப்பட்ட கருத்து!!! <BR/><BR/>ஆயிரம் இருந்தாலும் பிரிட்டிஷ்காரர்கள் fair play-வில் நம்பிக்கை கொண்டவர்கள்.<BR/>பார்ப்பனரல்லாதோருக்கு சமூக நீதி வழங்கி ஆரம்பித்துவைத்ததே பிரிட்டிஷ்காரர்கள்தான். <BR/><BR/>அடுத்து, தமிழன் சோற்றாலடைத்த பிண்டம்<B>தான்</B> என்பதை விவாதிக்கவும் வேண்டுமா?fhygfhghghttps://www.blogger.com/profile/06932626839545412473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156737620304862462006-08-28T08:00:00.000+04:002006-08-28T08:00:00.000+04:00//பெரியாரின் இந்தக்கருத்தை இன்றைய சூழலில் திரிப்பத...//பெரியாரின் இந்தக்கருத்தை இன்றைய சூழலில் திரிப்பதற்கு பலர் முனையலாம். கொஞ்சம் பொதுபுத்தியும், பெரியாரின் நோக்கம் பற்றிய அறிவும், சிறிது நேர்மை இருந்தாலும் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்//<BR/><BR/><BR/>தங்கமணி அவர்களே மிக நல்ல விளக்கம் புறிந்துகொள்ளவும் உதவியது.... மேலும் இது திரு டோண்டு அவர்களின் கேள்விக்கும் நல்ல பதிலாக அமைந்திருக்கிறது மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156737528956483502006-08-28T07:58:00.000+04:002006-08-28T07:58:00.000+04:00//இவர் தப்பாகக் கருதுவதற்கெல்லாம் பார்ப்பனர்கள் நட...//இவர் தப்பாகக் கருதுவதற்கெல்லாம் பார்ப்பனர்கள் நடனமாட வேண்டுமா இது என்ன போங்கு?//<BR/><BR/>டோண்டு அவர்களே உங்கள் கேள்விக்கு கீழே தங்கமனி அவர்கள் மிக நல்ல விளக்கம் தந்திருக்கிறார் , <BR/><BR/>//1965-ல் அரசியல் சட்ட ஷரத்தின்படி இந்தி ஒரே ஆட்சிமொழியாக வந்து விடும் அபாயக்கட்டத்தில் தமிழ்நாடே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது இவர் மட்டும் அப்போராட்டத்தை கேவலம் தனது அரசியல் நிலையான காங்கிரஸ் ஆதரவுக்காக எதிர்த்தாரே//<BR/><BR/><BR/><BR/>மேலும் 1965 விசயத்தை மட்டும் நீங்கள் எங்கே போனாலும் எதற்கு பெரியார் விஷயத்தில் சொல்கிறிர்கள் என்பது கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா? <BR/><BR/>ஒருவேளை பெரியார் செய்த ஒரே தவறாக அது இருக்கிரது என்று நீங்கள் கருதுகிறீர்களோ என மற்றவர்கள் நினைக்கக் கூடும் :))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156737282418707422006-08-28T07:54:00.000+04:002006-08-28T07:54:00.000+04:00//சூழலை சற்று நிதானப்படுத்த வல்ல ஒரு பதிவு !!!//நன...//சூழலை சற்று நிதானப்படுத்த வல்ல ஒரு பதிவு !!!//<BR/><BR/><BR/>நன்றி எ,எ,அ.பாலா மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156737224863734302006-08-28T07:53:00.000+04:002006-08-28T07:53:00.000+04:00//பாகிஸ்தானுக்கு தாங்கள் ஆதரவாளார்கள் இல்லை என ஒவ்...//பாகிஸ்தானுக்கு தாங்கள் ஆதரவாளார்கள் இல்லை என ஒவ்வொரு முஸ்லீமும் காட்டி கொள்ள வேண்டும் என பிராமன இயக்கங்கள் கேட்பதை போலல்லவா இருக்கிறது//<BR/><BR/>வணக்கத்துடன் அவர்களே பின்னே செய்யவேண்டியதில்லையா . நாடு எதாவது விடயத்தில் முன்னேறினால் நாந்தான் செய்தேன் எனச் சொல்லி மார்தட்டும் இவர்கள், ஏன் இதிலும் முன்வரக்கூடாது என்பதே பெரியாரின் ஆசை.Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156733837880373952006-08-28T06:57:00.000+04:002006-08-28T06:57:00.000+04:00//நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்...//நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். //<BR/><BR/>பெரியாரின் இந்தக்கருத்தை இன்றைய சூழலில் திரிப்பதற்கு பலர் முனையலாம். கொஞ்சம் பொதுபுத்தியும், பெரியாரின் நோக்கம் பற்றிய அறிவும், சிறிது நேர்மை இருந்தாலும் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும். <BR/><BR/>ஆங்கிலத்தன்மை/ ஆங்கில நாகரீகம் என்பது தொழிற்புரட்சிக்கு பிந்தய சமத்துவ/ சமதர்ம புரட்சிகளால், கருத்துக்களால் பாதிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட மேலைச் சமுதாயத்தையே. அப்படியான சமூகத்தையே நாம் அனைவரும் முன்னேறிய சமூகம் என்று இன்றும் கொள்கிறோம்; அப்படியான ஒருசமூகமாக ஆக்கிடுவதாகக் கூறியே ஓட்டுவாங்கி, ஆட்சி நடத்துகிறார்கள் அரசியல்வாதிகள். மனித சமத்துவம்/ பாலியல் சமத்துவம் இவைகளை முன்வைத்தே செயற்பட்ட பெரியார் இவைகளை தமது முன்னுதாணமாகவும், அடையத்தக்க இலக்குகளாகவும் கொண்டதில் வியப்பில்லை. இன்றைக்கும், கிழக்கு ஆன்மீக விதயங்களில் குறிப்பிடத்தக்க விதயங்களில் பங்களிப்பு செய்யக்கூடியது என்று நேர்மையாக (ஜல்லிக்காக அல்ல) நம்புகிறவர்கள் கூட சமுதாய உருவாக்கம் என்ற அளவில் மேலை நாடுகளின் முயற்சிகளை ஒத்துகொண்டே ஆகவேண்டும். அதுவும் மேலை நாட்டில் இருந்து அனுபவம் பெற்ற எவரும், சமுதாயக் கட்டமைப்பு என்ற ஒருவிதயம் இந்தியாவில் சுத்தமாக இல்லை என்றதை உணருவார்கள் (அதனால் தான் அங்கேயே குடியுரிமை பெற முயற்சிக்கிறார்கள்)Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156730533844301342006-08-28T06:02:00.000+04:002006-08-28T06:02:00.000+04:00"இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் வி..."இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்."<BR/>இவர் தப்பாகக் கருதுவதற்கெல்லாம் பார்ப்பனர்கள் நடனமாட வேண்டுமா இது என்ன போங்கு?<BR/><BR/>தமிழர்கள் தலைமை ஏற்கத் தகுதியற்றவர்கள், ஆகவே தான் தலைமை ஏற்றதாகவும், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழ்நாட்டையாவது ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் என்றும் கூறும்போது இவர் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்தாராமா?<BR/><BR/>1965-ல் அரசியல் சட்ட ஷரத்தின்படி இந்தி ஒரே ஆட்சிமொழியாக வந்து விடும் அபாயக்கட்டத்தில் தமிழ்நாடே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது இவர் மட்டும் அப்போராட்டத்தை கேவலம் தனது அரசியல் நிலையான காங்கிரஸ் ஆதரவுக்காக எதிர்த்தாரே, அப்போது நினைத்தாராமா அவர் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பர் என்று?<BR/><BR/>குழப்பத்தை விளைவிக்கும் அதர் ஆப்ஷனை உங்கள் வலைப்பூ வைத்திருப்பதால் இந்தப் இன்னூட்டத்தை உண்மையான ராகவனே இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை எனது ஈவேரா அவர்களை ரெஃபர் செய்த இந்தப்பதிவில் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1156701669064764162006-08-27T22:01:00.000+04:002006-08-27T22:01:00.000+04:00மகி,சூழலை சற்று நிதானப்படுத்த வல்ல ஒரு பதிவு !!!எ....மகி,<BR/>சூழலை சற்று நிதானப்படுத்த வல்ல ஒரு பதிவு !!!<BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.com