tag:blogger.com,1999:blog-28616241.post3834337865741634928..comments2023-07-30T18:18:41.012+04:00Comments on கதம்பம்: ராமர் பாலமும் பாபர் மசூதியும், பார்ப்பன குஸ்த்தியும்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-28616241.post-54771780869640236122007-05-10T06:03:00.000+04:002007-05-10T06:03:00.000+04:00//தவிப்பதைப் பார்த்தால் கி.பி3020 இல் கூட வல்லரசாக...//தவிப்பதைப் பார்த்தால் கி.பி3020 இல் கூட வல்லரசாகும் வாய்ப்பு இல்லையென்றே //<BR/><BR/>3020ல் தானா ?<BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-81766131208188955652007-05-10T01:39:00.000+04:002007-05-10T01:39:00.000+04:00//தமிழகத்தின் பின்தங்கிய கடற்கரைப் பகுதிகள் அதாவது...//தமிழகத்தின் பின்தங்கிய கடற்கரைப் பகுதிகள் அதாவது சேதுசாலையோர ஊர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நிறைந்துள்ளவை. இது ஒன்று போதாதா RSS கும்பல், சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட!//<BR/><BR/>//சந்திர பகவானை மிதித்த கிறித்தவ நாசாவின் பேச்சை மெய்யென நம்பும் பார்ப்பனப் பண்ணாடைகள் அமெரிக்கா எதைச் சொன்னாலும் நம்பவேண்டும்//<BR/><BR/>என்னமா எழுதராருயா... ரும் போட்டு யோசிப்பாங்களோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-44780078836627599192007-05-09T23:29:00.000+04:002007-05-09T23:29:00.000+04:00//கோமாளி சுப்ரமணிய சாமியுடன் சேர்ந்து கொண்டு கூத்த...//கோமாளி சுப்ரமணிய சாமியுடன் சேர்ந்து கொண்டு கூத்தடிக்கும் ஜெயா தானாகவே அரசியல் அநாதை ஆக்கப்படும் காலம் வெகு தூரமில்லை.//<BR/>;-)<BR/>இதையே நானும் மறுமொழிகிறேன்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-30439897356203387222007-05-09T13:38:00.000+04:002007-05-09T13:38:00.000+04:00ஆதம் பாலத்தை ராமர் பாலமாக மதமாற்றி சேதுக்கால்வாய் ...ஆதம் பாலத்தை ராமர் பாலமாக மதமாற்றி சேதுக்கால்வாய் திட்டத்தை தடுக்க நினைக்கும் கும்பலுக்கு இந்தியா முன்னேறுவது, குறிப்பாக தமிழகம் முன்னேறுவது பிடிக்காது.<BR/><BR/>ஜெயலலிதாவுக்கு வந்திருக்கும் ராமர் பக்திக்குப் பின்னால் கருணாநிதிக்கு முட்டுக்கட்டையிட வேண்டும் என்ற நல்லெண்ணமும், RSS கும்பலுக்கு இருபது வருடத்திற்கு ஒருமுறைத் தோன்றும் ராமர் பக்திக்குப் பின்னனியில் பாராளுமன்றத்தில் பஜனை பாட வேறு விசயம் இல்லாததுமே காரணம்.<BR/><BR/>தமிழகத்தின் பின்தங்கிய கடற்கரைப் பகுதிகள் அதாவது சேதுசாலையோர ஊர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நிறைந்துள்ளவை. இது ஒன்று போதாதா RSS கும்பல், சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட! அவர்களுக்கென்ன ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அரசியல் அடுப்பு புகைந்து கொண்டுதான் இருக்கும்.<BR/><BR/>கற்பனையான மணற்திட்டுகளை ராமன் பாலம் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் மணல் திட்டுக்களில் தாவித் தாவித்தான் இலங்கைக்குச் செல்ல முடியும் :-)<BR/><BR/>ராமாயணத்தில் சொல்லப்பட்ட பாலத்தை? அமெரிக்காவின் நாசா ஒப்புக் கொண்டால், அம்பெய்து பாலம் கட்ட முற்பட்ட ராமன் முன் சமுத்திர ராஜன் தோன்றி மன்னிப்புக் கேட்டதையும், கடலை சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டதையும் நாசா ஒப்புக்கொண்டதாகவும் அர்த்தம்.<BR/><BR/>சந்திர பகவானை மிதித்த கிறித்தவ நாசாவின் பேச்சை மெய்யென நம்பும் பார்ப்பனப் பண்ணாடைகள் அமெரிக்கா எதைச் சொன்னாலும் நம்பவேண்டும்.<BR/><BR/>பாவமய்யா இந்தியா. இந்த பார்ப்பனப் பண்ணாடைகள் கையில் மாட்டிக் கொண்டு தவிப்பதைப் பார்த்தால் கி.பி3020 இல் கூட வல்லரசாகும் வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது.<BR/><BR/>சேதுக்கால்வாய் திட்டம் சில மாதங்கள் தள்ளித் தொடங்கினாலும் பரவாயில்லை. திருட்டு விசிடி வெளியிட்ட பா.ஜ.கவை தடை செய்யும் வழியை வேகப்படுத்த வேண்டும். கோமாளி சுப்ரமணிய சாமியுடன் சேர்ந்து கொண்டு கூத்தடிக்கும் ஜெயா தானாகவே அரசியல் அநாதை ஆக்கப்படும் காலம் வெகு தூரமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-70225607995091019172007-05-09T12:37:00.000+04:002007-05-09T12:37:00.000+04:00I think you have a deep sense of insecurity and in...I think you have a deep sense of insecurity and inferiority complex. You have a right of opinion, but in what way is a brahmin ("paarpaan" as you would prefer to call it) related to this issue? Be reasonable man, if you can think with a sane mind!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-46341194013233886252007-05-09T11:38:00.000+04:002007-05-09T11:38:00.000+04:00machi.. indha ramar palaththai mattum idichchi vut...machi.. indha ramar palaththai mattum idichchi vuttaangnu vachchikkiyen.. appadiyE indiavula thangaum vairamum kottOnnu kottumbaarEn... athu pudikkaama innaannaamO panRaanunggO padupaavinggOAnonymousnoreply@blogger.com