tag:blogger.com,1999:blog-28616241.post7795567673634057784..comments2023-07-30T18:18:41.012+04:00Comments on கதம்பம்: வட்டமிடும் கழுகுகள்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-28616241.post-22397844586674264442007-05-02T07:44:00.000+04:002007-05-02T07:44:00.000+04:00//எத்தனை முறை கவிழ்த்தாலும் மீண்டும் மீண்டும் இந்த...//எத்தனை முறை கவிழ்த்தாலும் மீண்டும் மீண்டும் இந்தச் ‘சூத்திரன்’ வெற்றி பெறுகிறானே... விடலாமா?//<BR/><BR/>வரலாறு நீங்கள் கூறுவதற்கு எதிராக உள்ளது.<BR/><BR/>1976-ல் திமுக ஆட்சியை முதன் முறையாக நீக்கினார்கள். அதற்கப்புறம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது அண்ணா திமுக. அதுவும் சொல்லி சொல்லி திமுகவை அடித்தார் எம்ஜீஆர் அவர்கள். 1980-ல் அதிமுக ஆட்சியை இந்திராவுடன் சேர்த்து கவிழ்த்தார் கருணாநிதி. உடனே வந்த சட்டசபை தேர்தலில் மறுபடியும் எம்ஜீஆர் திமுகாவை ரவுண்ட் கட்டி அடித்தார். 1984-ல் எம்ஜீஆர் சாகக் கிடைக்கிறார், ஆகவே ஆட்சியை என்னிடம் ஒப்படையுங்கள், அப்படியே எம்ஜீஆர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறேன் என்று கதறிப் பார்த்தார் கருணாநிதி. பப்பு வேகவில்லை. எம்ஜீஆர் உயிரோடு இருந்த வரைக்கும் அவர்தான் முதன் மந்திரி.<BR/><BR/>இரண்டாவது முறையாக 1991-ல் திமுகாவை கலைத்தார்கள். உடனே வந்த தேர்தலில் திமுகாவுக்கு கிடைத்த சீட்டுகள் 2, அதிலும் ஒன்றை கலைஞர் சட்டசபைக்கு வர பயந்து ராஜினாமா செய்து விட்டார்.<BR/><BR/>மேலும் இந்த "சூத்திரன்" 1991-லும் 2001-லும் தோற்றது இன்னொரு சூத்திரனிடம் இல்லை. ஒரு "பாப்பாத்தி"யிடம்தான்.<BR/><BR/>இந்த அழகில் நீங்கள் எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினீர்கள்? இப்போது இருப்பதும் பாமக மற்றும் கம்யூனிஸ்டுகள் தயவில் நடக்கும் ஆட்சிதானே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-6511199025013727152007-04-24T08:32:00.000+04:002007-04-24T08:32:00.000+04:00நிறைய செய்திகள் நன்கு கொடுத்துள்ளீர்,வாழ்த்துக்கள்...நிறைய செய்திகள் நன்கு கொடுத்துள்ளீர்,வாழ்த்துக்கள்.<BR/>நீண்ட பதிவை பொறுமையுடன் படிப்பவர்கள் நிறைய தெரிந்து,புரிந்து கொள்ளலாம்.<BR/>எப்படியாவது கலைஞர் ஆட்சியைக் கவிழ்த்து விடவேண்டும் என்பதில் சூ்ழ்ச்சிக் கும்பல் மும்முறமாக் உள்ளது.<BR/>பார்ப்பனர்களையும் அவர்களது பத்திரிக்கை பல்த்தையும் எதிர்க்கப் பயந்த அரசியல் வாதிகளுக்கு அது வெத்து வேட்டு என்பது கலைஞரால் வெளிப்பட்டு விட்டதில் அவர்கள் வெறி அடைந்துள்ளார்கள்.கலைஞர் ஆட்சியின் திட்டங்கள்,வெற்றிகள் ஆத்திரத்தீயில் நெய் ஊற்றியது போல் அவர்கள் வயிறு பற்றி எரிகிறது.<BR/>மும்மூர்த்திகள் ஈழத்துக் கைக்கூலிகளாக கடைசி ஆயுதமாக ஈழ்த்தை வைத்து விளையாடிப் பார்க்கின்றனர்.<BR/>சரியாகச் சொன்னீர்கள் வட்டமிடும் கழுகுகள் என்று,அதிலும் பொய்யிலேயே வாழும் கழுகுகள்.<BR/>தமிழர்கள்தான் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்,ஏனென்றால் அதிகம் படித்து விட்டார்களாம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-37979098927474810302007-04-23T11:17:00.000+04:002007-04-23T11:17:00.000+04:00//எவனும் படிக்க மாட்டான் இவ்வளவு பெரிய பதிவினை.......//எவனும் படிக்க மாட்டான் இவ்வளவு பெரிய பதிவினை.....கோவி கூட ஏதோ தலைப்பினை கேள்வி கேட்டதுடன் சரி.//<BR/><BR/>ஏன் படிக்க மாட்டான். நான் படிச்சனே.அழகிய ராவணன்https://www.blogger.com/profile/07277299428703785188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-34623562038536838802007-04-23T10:59:00.000+04:002007-04-23T10:59:00.000+04:00Maanamulla thamizhargal Nitchayam mulu pathivayum ...Maanamulla thamizhargal Nitchayam mulu pathivayum padipaargal.. <BR/><BR/>Kaalangalamaai adimai pattukkidakum nam Dravidargalai patri thaan eluthi irukiraar. Padikaamal irupatharku neraminmayai kaaranamaaga sollaatheergal anony avargale...<BR/><BR/>Pathivu periyatha? siriyatha? endru paarkaatheergal, Athil ullal karuthukkal sariyaanatha, enna eluthi irukiraargal endrau paarungal.<BR/><BR/>Ennai poruthavarayil, intha pathivil ulla karuthukkal anaithum unmaye. Pathivarin ennangaluku enathu mulu aatharavu. Avarin eluthikkaluku en manamaartha paaratukalum kooda.. Melum elutha vaazhthukal. <BR/><BR/>Nandri Vaalaipathivu nanbargale..வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-34147788366957449972007-04-23T09:31:00.000+04:002007-04-23T09:31:00.000+04:00மொக்கை என்பதற்கு எடுத்துக்காட்டா இந்த பதிவினைச் சொ...மொக்கை என்பதற்கு எடுத்துக்காட்டா இந்த பதிவினைச் சொல்லலாம். <BR/><BR/>எவனும் படிக்க மாட்டான் இவ்வளவு பெரிய பதிவினை.....கோவி கூட ஏதோ தலைப்பினை கேள்வி கேட்டதுடன் சரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-70717851482889516742007-04-23T08:51:00.000+04:002007-04-23T08:51:00.000+04:00வட்டையிடும் கழுகளா ?என்னது தலைப்பு புச்சா இருக்கு....வட்டையிடும் கழுகளா ?<BR/><BR/>என்னது தலைப்பு புச்சா இருக்கு.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com