துபாய்க்கு வந்து இந்த ரெண்டு வருசத்தில நான் இதை எத்தனையோ தடவை கேள்விப் பட்டிருக்கேன், அப்போ அப்போ சொல்லுவாங்க, அங்க அடிக்க கூடாது இங்க அடிக்க கூடாது , ஷாப்பிங் மால்ல தடை, பஸ்டாப்பில தடைன்னு, இந்தா அந்தான்னு சொன்ன அந்த புலி கடைசியா வந்தே விட்டதையா. இன்னைல இருந்து, தெருவில பப்ளிக்கில தம்மடிக்க கூடாதுன்னு தடை போட்டாய்ங்களாம், என்ன பன்றதுன்னு ஒன்னும் தெரியலை, நம்ம முத்துக் குமரனும் இதுபற்றி பதிவு போடுவாருன்னு எதிர்பார்க்கிறேன் :)

இப்போ என்னா ஆச்சு பாருங்க இதுக்கு இருக்கிற சுதந்திரம் கூட எனக்கு இல்லாம போயிடும் போல இருக்கேய்யா :(

1 comments:

வடுவூர் குமார் said...

அந்த படம்!!
பரிதாபத்திலும் பரிதாபம்.