Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

நான் பேச நினைப்பதெல்லாம்..











மாமியும் மசால் வடையும்

இப் பதிவு சூடான இடுகைகளில் வரும் பதிவுகளை கேலி செய்வதற்க்காக அல்ல !!
கடந்த இரண்டுநாட்களாக நடைபெற்று வந்த அறிக்கை போர்களும் அக்கப் போர்களும் கட்டாங் கடைசியாக ஒரு முற்றிய நிலைக்கு வந்திருக்கின்றன. தம்பி பாவனா பிரிவினைவாத போருக்குப் பின் சிபிக்கும் நயன் தாராவுக்கும் சண்டை முற்றியது இது இரண்டுக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாகவும் இதனால் மணமுவந்த சிபி லீ மெரிடியன் ஓட்டலுள் தனி பார்ட்டி அரேஞ்செய்து பாவனாவை அழைப்பதாக திட்டம் தீட்டியிருந்தார், குசும்பன் பாவனாவின் உண்மையான முகத்தை பாசக்கார குடும்பத்துக்கு காட்டிவிட்டதால் பதிவுலகில் இருப்பதை விட பாழாய் போகலாம் என எக்ஸ்பிரஸ் மேல் தலையை கொடுத்து எக்ஸ்பிரஸை கொல்லவும் திட்டம் தீட்டினார். ஆனா இது எதுவும் நடக்காமல் போனது காரணம் வரமாட்டார் என எதிர்பார்த்த நயன் வந்து சிபியின் சட்டையை பிடித்து உலுக்கி என்னை விட்டு ஓடி போக முடியுமா என்றதும் ஆப் ஆன சிபி இன்னொரு புல்லுக்கும் ஆர்டர் தந்ததாக அங்கிகரிக்கப் படாத வட்டாரக் குசும்புகள் தெரிவிக்கின்றன. ஒரு வழியாக சண்டை "முற்றியது"

அந்த சரித்திரப் புகழ்பெற்ற படம் இங்கே :





சற்றுமுன் தளத்தில் நாசர் ரஜினி காந்தின் சிவாஜி குறித்து சொன்ன விமர்சணத்துக்கு பின்னூட்டமாக தனது பரந்துபட்ட அறிவை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு பின்னூட்டத்தை போட்டிருந்தார் நம் எல்லாம் தெரிந்த செல்வன். அந்த பின்னூட்டம் இங்கே






"நீங்கள் சொல்லும் காப்பியடிப்பது தமிழ்சினிமாவில் ஏராளமாக நடக்கிறது..அதை ஒரு
குறைபாடாக வைத்தால் கமலும், நாசருமே முதலில் குற்றவாளி கூண்டில் ஏறவேண்டும்.
மருதநாயகம் ட்ரெய்லர் அப்படியே க்ளாடியேட்டர் மாதிரியே இருக்கிறது:)தேவதை எந்த
ஆங்கிலபடத்து காப்பி என மறந்துவிட்டது..."


இப் பின்னூட்டத்துக்கு மறுப்பும் விளக்கமும் எதிர்பும் தெரிவித்து நான் இட்ட பின்னூட்டம்






"//மருதநாயகம் ட்ரெய்லர் அப்படியே க்ளாடியேட்டர் மாதிரியே
இருக்கிறது:)//செல்வன் என்ன இது பித்தலாட்டம் மருதநாயகம் எடுத்தது 1997 ல்
கிளாடியேட்ட்ர் வந்தது 2000ல் இப்படியிருக்க மருதநாயகம் கிளாடியேட்டரை பார்த்து
காப்பியடித்தது என்று எந்த மடயனும் சொல்லமாட்டான் நீங்கள் சொல்கிறீகள்,
கிளாடியேட்டர் பார்த்தீர்களா? இல்லை வேறு ஏதாவது பார்த்துவிட்டு உளறுகிறீகளா?
வேண்டுமானால் நாளை இது குறித்து பதிவிடுகிறேன்"




இதுகுறித்தே செல்வன் அதே பதிவில் இட்ட இன்னொரு பின்னூட்டம்


இதே போல காலம் குறித்த விவகாரம் அதில் அவரின் பின்னூட்டம்






"அப்படி என்ன தரமான படத்தை இவர் கொடுத்து அதை மதிக்காமல் போய்விட்டார்கள்
என்பதுதான் கேள்வி. நாசர் உளறுவதுபோல் அவதாரத்துக்கு பதில் அருணாச்சலத்துக்கு
விருது தரவில்லை. அவதாரம் வந்தது 1995ல்.அருணாசலம் வந்தது 1998 அல்லது 1999.மனிதர்
எந்த உலகில் வாழ்கிறார் என்பதே தெரியவில்லை."




நடந்தது என்னவென்றே தெரியாமல் ரஜினி காந்துக்கு தாங்குவதற்க்காக, மருதநாயகம் படத்தை க்ளாடியேட்டரோடு ஒப்பிட்டிருப்பது அவர் கொண்டிருக்கும் வலைப் பதிவர்களின் அறிவைப் பற்றிய எண்ணம் வெளிச்சத்துக்கு வருகிரது. இதை தனிப்பதிவாக போடவேண்டிய தேவை இல்லை ஆனால் இப் பதிவை எழுதும் இந்த நேரம் வரை எந்த பதிலும் சற்று முன்னில் வெளிவராத காரணத்தாலும் (ஒருவேளை சன்னாசி அவர்கள் புரட்டி புரட்டி அடித்த பின்நவீனத்துவ பின்னூட்ட அடி இன்னும் வலிக்கிறதோ என்னவோ" ) ஏற்கனவே உடைந்து வலைப்பதிவில் சின்னாபின்னமாகிக் கிடக்கும் ரஜினிகாந்தின் மாயாவாத பிம்பத்தின் மேல் மேலும் கொஞ்சம் எக்ஸ்பிரஸை ஏற்றி காலிசெய்யும் விதமாகவும் இப்பதிவு தேவைப் படுகிறது.




ரஜினி காந்தை யார்வேண்டுமானாலும் தாங்கட்டும் ஆனால் நல்ல கலைஞர்கள் என மதிக்கப்ப்டும், தான் சார்ந்திருக்கும் துறைக்கு கொஞ்சமாவதுநல்ல தனங்களை விட்டுவிட்டுப் போகவேண்டும் என நினைக்கும் கமல், நாசர், போன்றவர்கள் மேல் கல்லாவது எறியாமல் இருக்கட்டும் ரஜினிகாந்தை தாங்குபவர்கள் "இதே பதில் எல்லா விஜய் அஜீத் சிம்பு ரசிகர்களுக்கும் பொருந்தும்."




படப்பெட்டியை விற்று கல்லாப் பெட்டியை நிறப்புவதுதான் தொழில் என்றால் நல்ல படம் என்று குறைந்த பட்ஜெட்களில் எடுக்கப் படும் பிரைவேட் விடியோஸ், விவிட் விடியோஸ், மற்றும் ஷகீலாவின் தாராள மார்பை காட்டும் மலையாளப் படங்களை எடுக்கச் சொல்லலாம். உலகலாவிய பெரிய மார்க்கெட் அந்த படங்களுக்கு உண்டு. ரஜினி காந்தின் படங்களும் அந்த தரத்தில் இருக்கவேண்டும் என விரும்புபவர்கள் சிவாஜியை கொஞ்சநாள் ஏறக்கட்டிவிட்டு மிலோஸ் போர்மென்னின் மேன் இன் தி மூன் பார்க்கலாம் , ட்ரூ மேன் ஷோ பார்க்கலாம். இல்லாவிட்டால் பதிவுகளுக்கு உளரல் பின்னூட்டங்கள் போடாமல் இருக்கலாம்

குண்டு குண்டு குஷ்பு

லண்டன், மலேசியாவிற்கு தன் போன்ற இடங்களுக்கு குழந்தைகளோடு ஜாலி டூர் போய்விட்டு வந்திருக்கிறார் குஷ்பு. பள்ளியில் செக்ஸ் கல்வியைக் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்கிறோம்.

இன்று என் குழந்தைகளை ‘ஹாலிடே டூர்’ அங்கே இங்கேன்னு நிறைய வெளிநாடுகளுக்கு அழைத்துக்கொண்டு போகிறேன்னா என் சின்ன வயசில் நான் அதையெல்லாம் அனுபவித்ததேயில்லை. மும்பை அந்தேரியில் ஒரு ‘‘பிலோமிடில் கிளாஸ் ஃபேமலி’’தான் என்னோடது எனக்கு எதெல்லாம் கிடைக்கலையோ அதெல்லாம் என் குழந்தைகளுக்கு கிடைக்கணும்னு நினைச்சேன். அதேசமயம் பொறுப்பு இல்லாமல் வளர்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன் என்றவர், தொடர்ந்தார்.

நான் பார்த்த வகையில் நிறைய பசங்கள் சின்ன வயசிலேயே ரூட் மாறி போயிடறாங்க. என்ன காரணம்? அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்குப் போயிடறாங்க. இல்லேன்னா வெளியூர் போயிடறாங்க. என்ன பிரச்னைன்னா அந்த குழந்தைகளோடு அவங்க நேரத்தை செலவழிக்க முடியலே. அதை சரிகட்டறதுக்கு குழந்தைகள் எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுத்துடறாங்க. இருக்கும் கொஞ்ச நேரத்தில் அவங்க செஞ்ச தப்புகளை கேட்பதில்லை. கேட்டால் எங்கே அப்செட்டாகி விடுவாங்களோன்னு கண்டுக்காம விட்டுவிடறாங்க. இதனால் பசங்க கெட்டு போறதுக்கு பெத்தவங்களும் காரணமாகிவிடறாங்க.

‘செக்ஸ்’ பற்றிய ஒரு விழிப்புணர்வை குழந்தைகளிடம் சொல்லியே ஆகவேண்டிய கட்டாய சூழ்நிலை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சிறுமிகளிடம் செக்ஸ் உணர்வு ரொம்ப பயங்கரமாயிருக்கு தவறுகள் வெளியே மட்டுமில்லை. வீட்டுக்குள்ளேயே நடக்கிறது.
மலேசியாவில் ஒரு எட்டு வயசுப் பெண்ணை அவள் அப்பாவே கெடுத்துவிட்டார். இதை யாரிடமும் சொல்லக்கூடாதுன்னு பயமுறுத்த கொஞ்சநாள் கழித்து அந்த பெண்ணின் அண்ணனுக்கு இது தெரிய, அவன் என்ன பண்ணினான் தெரியுமா? தன் பக்கத்துக்கு வீட்டு நண்பனுடன் தங்கையை பலாத்காரம் பண்ணி இருவருமா சேர்ந்து கெடுத்திருக்காங்க அப்புறம் ஒரு வழியா இது வெளியே தெரிய விஷயம் பரபரப்பாகி மலேசிய கோர்ட்டில் இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதனால், குழந்தைகளுக்கு எது நல்லது. எது கெட்டது எந்த டச் நல்லது. எந்த டச் மோசமானதுன்னு புரிய வைக்கணும். நம்ம குழந்தைகளை எப்படி தொடறாங்கன்னு நமக்குத் தெரியாதபோது இந்த மாதிரியான கல்வியமைப்புதான் குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
சமீபத்தில் சென்னையில் ஒரு பத்து வயசு சிறுமியை செக்ஸ் கொடுமை செய்து கொண்ணுட்டாங்க. மத்தியஅரசு ஆறாம் வகுப்பிலிருந்தே கொண்டு வர யோசித்துக் கொண்டிருக்கிறது.

சரியான நேரம் ஏன்னா? பெண் வயசுக்கு வரும் நேரம் அது. இப்போதுள்ள குழந்தைகளுக்கு எல்லாமே தெரிகிறது. நாமதான் அதுக்கு ஒன்றுமே தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கோம். இன்னிக்கு இருக்கும் எக்ஸ்போஷரை (ணிஜ்ஜீஷீsuக்ஷீமீ) நினைத்தப் பாருங்க. இன்டர்நெட் மீடியா, டி.வி.சேனல் எல்லாத்தையும் பார்க்கறாங்க. அதில் பிளஸ¨ம் இருக்கு. மைனசும் இருக்கு. நல்ல விஷயங்களைவிட இந்த மாதிரி விஷயங்களை டக்குன்னு மனதில் பதிந்துவிடும்.

மேலை நாடுகளில் செக்ஸ் கல்வி இருக்கா?ன்னு என்னிடம் ஒருத்தர் கேட்டார். அதற்கு நான் அவரிடம் சொன்னேன்,‘‘அங்கிருக்கா, இங்கிருக்கான்னு பேசறதைவிட நம்ம நாட்டில் என்ன நடக்கிறதுன்னுதான் பார்க்கணும். அமெரிக்காவில் செக்ஸ் கல்வி எப்போ ஆரம்பிச்சது. ஐரோப்பாவில் எப்போ ஆரம்பிச்சது?ன்னு பேசறதை விடுங்க. ஏன்னா அங்கேயெல்லாம் செக்ஸ் பற்றி பேசும்போது குழந்தைகளை வச்சிக்கிட்டுதான் பேசறாங்க. அங்கே இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு இல்லை. அங்குள்ள எக்ஸ்போஷரே வேற. அனால், நம்ம ஊர் அப்படியா. செக்ஸ் அந்த மூன்று எழுத்து விஷயத்தை குழந்தைகள் முன்னாடியா பேசறோம். குழந்தைகளை அந்த பக்கம் போங்கன்னு விரட்டிட்டு தானே பேசறோம். காரணம், நமக்குண்ணடான கலாச்சாரம். நாம இப்போ எதை நோக்கி போய்கிட்டிருக்கோம். ஒரு பொண்ணின் உடம்பிலுள்ள பாலியல் உறுப்புகள், அதனோட முக்கியத்துவம் அதை தொடும்போது ஏற்படும் விளைவுகள் இப்படி எல்லாமே ஒரு பொண்ணுக்கு தெரியணும். அதற்கு ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சொல்லிக் கொடுக்கணும் என்பது ரொம்ப ரொம்ப சரி.

நொய்டாவில் நிகாரிகேஸில் நிறைய பெண் குழந்தைகளோட சதை மட்டும்தான் கிடைச்சது. எலும்பு மட்டும்தான் கிடைச்சதுன்னு சொல்றாங்க. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த குழந்தைகளுக்கு என்ன எஜூகேஷன் கொடுத்தோம். ஒன்னுமேயில்லை. இத்தனைக்கும் காரணமான மணிந்தர்சிங்கின் மீதான விசாரணை என்ன ஆச்சு! அவர் குற்றவாளின்னு சொல்லிட்டாங்களா! இல்லையே.

அடிப்படை உரிமை அது, இதுன்னு சொல்லிக்கிட்டிருக்கோம். அது இப்போ இங்கே இருக்கா இல்லையான்னு தெரியவில்லை. எது பற்றி கருத்து சொன்னாலும், அதை பிரச்னைப் பண்ணி விளம்பரம் தேடும் வேலை வெட்டி இல்லாத பசங்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.’’

நன்றி குமுதம்
சிவாஜி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை தங்களுக்கே தரவேண்டும் என ஏவிஎம்மிடம் பேரம் பேசி படத்தை வாங்கியதால் மைனாரிட்டி கலைஞரின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது. அதனால் மைனாரிட்டி கருணாநிதி பதவி விலகவேண்டும்.

ஜெயலலிதாவிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கையை எதிர்பார்க்கலாம். விரைவில்

ஒரு வேளை இப்படி மிரட்டியிருப்பாரோ?

கிராபிக்ஸ் நல்லாருக்கான்னு பின்னூட்டம் போடுங்க இன்னும் வரும் :)

சிவாஜி என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது சன் டி.வி.க்குத் தலைப்புச் செய்தி. தினத்தந்தியில் தினம் ஒரு சிவாஜி தகவல் இடம்பெறாமல் இருந்ததில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என எதைப் புரட்டினாலும் சிவாஜி பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படும் செய்திகளுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கும் (தாகம் உள்பட)
படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அதிமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டார்.


‘சிவாஜி என்ற தலைப்பை வைப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்துவிட்டார்கள். அந்தப் பெயரையே டைட்டிலாக வைத்துப் படம் எடுக்கிறோம்" என்பதுதான் தயாரிப்பாளர் தந்த தகவல். அட.. ஙொக்கமக்கா! இதுதாம்ப்பு பில்டப்புக்குப் பிள்ளையார் சுழி.

சிவாஜி என்று பெயர் வைத்ததால் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தின் அனுமதியை வாங்கினார்களாம். ரஜினி ஏற்கனவே பாட்சா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அல்-உமா பாட்சாவிடம் அனுமதி வாங்கினாரா? முத்து என்ற படத்தில் நடித்தார். அதற்காக மு.க.முத்துவிடமோ, மதுரை முத்து குடும்பத்தாரிடமோ, முத்துராமன் மகன் கார்த்திக்கிடமோ அனுமதி வாங்கினாரா? அவையெல்லாம் எங்கள் தயாரிப்பு அல்ல என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லக்கூடும். ஏ.வி.எம் நிறுவனத்திலேயே வசந்தி என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ வசந்திகள் இருக்கிறார்கள். எந்த ஒரு வசந்தியிடமாவது ஏ.வி.எம். இப்படி அனுமதி கேட்டிருக்குமா? சிவாஜி என்ற தலைப்புக்காக சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டதாகக் கட்டுமானப் பணிக்கு அடித்தளம் போட்டார்கள்.

அப்படியே அனுமதி கேட்பது என்றால் யாரிடம் கேட்டிருக்க வேண்டும்? வி.சி. கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்குச் சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்? போக் சாலையில் உள்ள அன்னை இல்லத்திற்குச் சென்று அனுமதி கேட்டவர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குமல்லவா சென்று அதே அனுமதியைக் கோரியிருக்க வேண்டும்? கேட்பவன் கேணையனாக இருப்பான். எழுதுபவன் ஏமாளியாக இருப்பான் என்று கணக்குப் போட்டே ரஜினி+ஷங்கர் கூட்டணி, ஏ.வி.எம்மைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுமானப் பணிகளை ஈஃபில் கோபுரம் அளவுக்குக் கொண்டு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஊடகங்கள் ஏமாளிகளாகி, சிவாஜி படக்குழு கக்கிய வாந்தியையெல்லாம் வழித்தெடுத்து வெளியிட்டன.
(மேலும் சுவாரஸ்ய கழுத்தருப்புக்கள் தொடரும்)

சென்னை: நடிகர் ரஜினியின், "சிவாஜி' பட "சிடி' "அவுட்'டாகி விட்டது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்றார்போல்,சென்னையிலுள்ள இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களில் இருந்து "சிவாஜி, பெரியார்' படங்கள் மற்றும் ஆபாச பட ஸ்டில்கள் அடங்கிய "சிடி' கவர்கள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி, பார்டர் தோட்டம் பேகம் சாகிப் தெருவில் "அன்னை ஆப்செட் பிரின்டிங் பிரஸ்' செயல்பட்டு வருகிறது. அதில், புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களின் கவர்கள் ரகசியமாக பிரின்டிங் செய்யப்படுவதாக, வீடியோ பைரசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீடியோ பைரசி உதவி கமிஷனர் மாடசாமி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.பிரின்டிங் பிரசிற்குள் பண்டல், பண்டலாக "சிவாஜி, பெரியார்' மற்றும் ஆபாச பட "சிடி'க்களின் பட கவர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிரின்டிங் பிரஸ் உரிமையாளர் ஜோசப் செல்வன்(38), போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். அவரது சகோதரர் சகாயராஜன்(33), டிசைனர் தமிழரசன், "மிஷின் ஆபரேட்டர்' ஜான்சன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவல்லிக்கேணி முனியப்பன் தெருவிலுள்ள மற்றொரு பிரின்டிங் பிரசிலும் இதே பாணியில் பிரின்டிங் செய்து வந்தனர். இதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களில் இருந்து இரண்டு லட்சம் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.11.60 லட்சம். பின்னர், இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களுக்கும் சீல் வைத்தனர்.
வீடியோ பைரசி போலீசார் பறிமுதல் செய்த கம்ப்யூட்டர் மற்றும் ரேப்பர் சீட்டுகளை போலீஸ் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் பார்வையிட்டு, சோதனை நடத்திய போலீசாரை பாராட்டினார். பெரியார் படம் ஏற்கனவே திரையிடப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் ஓடி வருகிறது. ஆனால், ரஜினியின் "சிவாஜி' படம் வரும் 31ம் தேதி தான் வெளியிடப்பட உள்ளது. ஆனால், அதற்குள் அந்த படத்தின் "சிடி' கவர்கள் பண்டல், பண்டலாக பிரின்ட் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், அந்த படத்தின் போலி "சிடி' வெளியாகி விட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பளப்பளா



J-Lo

குஷ்பு- கற்பு -வெங்காயம்

கோலிவுட்டில் பல கெட்டப்புகளில் பவனி வந்தாலும், வார்த்தைகளுக்கு அரிதாரம் பூசாமல் பேசுவதில் வல்லவர் நடிகர் சத்யராஜ். தற்போது ‘பெரியார்’ படத்தில் தந்தை பெரியார் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரியார் என்றாலே சர்ச்சைதான். அப்படியிருக்க, அவர் வாழ்வைச் சித்திரிக்கும் சினிமா பற்றியும் சர்ச்சைகள் கிளம்பியிருப்பது ஆச்சர்யமல்ல. இது குறித்து சத்யராஜிடம் சில கேள்விகளைக் கேட்டோம். வழக்கமாக லொள்ளாகப் பதில் சொல்லும் அவர், இம்முறை அதனை முழுமையாகக் குறைத்துக்கொண்டு சீரியஸாகப் பேசினார்.

‘‘கற்பு என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘என்னைப் பொறுத்தவரை, கற்பு என்கிற வார்த் தையே பெண் அடிமைத்தனத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஆணாதிக்க சக்திகளால் உருவாக்கப் பட்ட சூழ்ச்சிதான்.’’

‘‘பெரியார் படத்துக்கு அரசு 95 லட்சம் கொடுத்த விஷயம் விவகாரமாய் பேசப்படுகிறதே?’’

‘‘இது புதுவிஷயம் ஒண்ணும் கிடையாது. ஏற்கெனவே ‘காந்தி’ படத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்திருக்கிறது. ‘அம்பேத்கர்’ படத்துக்கு மகாராஷ்டிர அரசும், மத்திய அரசும் தனித்தனியாக நிதி கொடுத்திருக்காங்க. அப்படியிருக்க, ‘பெரியார்’ படத்துக்குக் கொடுப்பதில் என்ன தப்பு?’’

‘‘மணியம்மையார் கேரக்டரில் நடிகை குஷ்பு நடிப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கேரக்டருக்கு அவர் ஒருவர்தான் பொருத்த மானவரா?’’

‘‘சினிமாவுக்கு முக அமைப்பு ரொம்பவும் முக்கியம். முக்கோண வடிவில், வட்ட வடிவில், சதுர வடிவில்... மனிதர்களுக்கு இப்படி பலவகையான முக அமைப்புகள் இருக்கு. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு ஏறக்குறைய முக்கோண வடிவ முகம். புரட்சித் தலைவருக்கு, சரத்குமாருக்கு சதுர வடிவ முக அமைப்பு. வட்ட வடிவமான முகம் சிவாஜி சார், ஜெமினிகணேசன், விஜயகாந்த்துக்கெல்லாம் இருக்கும். மணியம்மையாருக்கும் வட்ட முகம்தான். குஷ்புவோட முக அமைப்பு, அப்படியே அச்சுஅசலா பொருந்தியிருக்கு. முக அமைப்பு இருந்தால் மட்டும் போதாது. நடிப்புத் திறமையும் வேணும்... அது குஷ்புவிடம் நிறைய இருக்கு. இந்தியாவிலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நடிகைகளில் குஷ்புவும் ஒருவர்.

என்னைப் பெரியாராக நடிக்கத் தேர்ந்தெடுத்தப்ப, ‘பெரியாருக்கு உள்ள நீள்வட்ட முக அமைப்பு அப்படியே உங்களுக்குப் பொருந்தியிருக்கு’னு டைரக்டர் ஞானராஜசேகரன் சொன்னார். அப்பவே நான் ‘வேற யார் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறாங்க?’னு கேட்டேன். ‘குஷ்புவும் நடிக்கிறாங்க’னு சொல்லிட்டு, ‘மணியம்மை கேரக்டருக்கு குஷ்பு பொருத்தமா இருப்பாங்க’னும் சொன்னார்.

குஷ்புவைப் பற்றி இன்னொரு விஷயம்... நானாவது பெரியார் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிய ஈடுபாடு கொண்டவன். அதனால் ‘பெரியார்’ படத்துக்குப் பணம் வாங்காம நடிக்கிறேன். ஆனால் குஷ்பு, தான் சினிமாவில் நடிக்க வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைதான் சம்பளமாக வாங்குகிறார். அப்படி என்றால், அவரும் இந்தப் படத்தில் நடிப்பதை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பெருமைக்குரிய விஷயமாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படிப்பட்டவரைத்தான் இன்று விமர்சனங்கள் மூலம் வேதனைப்பட வைக்கிறார்கள்.’’

‘‘பெரியார் படம் மற்ற வரலாற்று நாயகர்கள் படத்திலிருந்து எந்த வகையில் வேறு பட்டிருக்கும்?’’

‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல சிவாஜி சாருக்குப் படம் முழுக்க ஒரே கெட்டப்தான். ‘காந்தி’யில தென்னாப்பிரிக்க பாரீஸ்டர் காந்தி, அப்புறம் சுதந்திர போராட்ட கால காந்தி என்று ரெண்டே கெட்டப்தான். ஆனால் அறங்காவலர், வியாபாரி, நகரசபைத் தலைவர் இப்படி நிறைய முகங்களும் அனுபவங்களும் பெரியாருக்கு உண்டு. கட்டபொம்மன், வெள்ளைக்காரனுக்கு ‘வட்டி கட்டமுடியாது’ என்று மட்டும்தான் சொல்லியிருப்பான். ஆனால் படத்தில் வீரத்துக்காக ‘வரி, வட்டி, கிஸ்தி’ என்று கம்பீரமாக நம் இஷ்டத்துக்கு டயலாக் எழுதி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இந்த வேலையை ‘பெரியார்’ படத்தில் செய்ய முடியாது. ராஜாஜியோடு பெரியார் பேசியது, பாரதியாரோடு பேசியது, காந்தியோடு பேசியது என்று ஒவ்வொரு பேச்சுக்கும் ஆதாரமிருக்கிறது. அந்த ஆதாரங்களையெல்லாம் முக்கியமாக வைத்துக்கொண்டுதான் படமெடுக்கப்படுகிறது. அதனால், ரொம்பவும் ஜாக்கிரதையோடு படமாக்கப்படுகிறது... நானும் நடிக்கிறேன்.’’

‘‘படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டர் வருகிறதா?’’

‘‘பெரியார் தி.க. ஆரம்பித்த காலகட்டத்தில் அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு பெரிதாக ஏதுமில்லை. இதுவரை எம்.ஜி.ஆர். சம்பந்தமான காட்சி எதுவும் எடுக்கவில்லை. அப்படி எதுவும் ஸ்கிரிப்ட்டில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி டைரக்டர் இதுவரையில் வெளியில் சொல்லவில்லை. அதனால் அதுபற்றி எனக்கும் தெரியவில்லை. மற்றபடி, இந்த விஷயத்தில் உங்களுக்கு விவரம் எதுவும் தேவையென்றால், அதை டைரக்டரிடம்தான் கேட்க வேண்டும்.’’

‘‘குஷ்புவும் தங்கர்பச்சானும் இணைந்து பணியாற்றுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?’’

‘‘சினிமாவுல நிரந்தரப் பகை என்பதே கிடையாது. ‘எனக்குப் ‘பெரியார்’ படம் நல்லா வந்தா போதும்’ என்று தங்கர்பச்சான் தெளிவாகச் சொல்லிட்டார். ஏங்க, 200 வருஷமா இங்கிலீஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான்... ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை சுட்டுக் கொன்றான். இன்னிக்கு நாம அதையெல்லாம் மறந்துட்டு, லண்டன்லேர்ந்து வெள்ளைக்கார மந்திரி வந்தால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லையா? வெள்ளைக்காரன் சண்டையையே நாம கண்டுக்கலை. இந்த தங்கர்&குஷ்பு சமாசாரம் எம்மாத்திரம்? பெரியார் பாஷையில் சொல்வதானால், அது ஒரு வெங்காயம்... விட்டுதள்ள வேண்டிய விஷயம்தான்.’’

‘‘சத்யராஜ் இளம்பெண்களோடு குத்தாட்டம் போடுகிறவர், ஆடுகிறவர்... அவர் எப்படி பெரியார் கேரக்டரில் நடிக்கலாம் என்று ஒருசிலர் விமர்சிப்பது குறித்து..?’’

‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் வேறு, நடிப்பு வேறு. மதுவைக் கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லீக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்பார்கள். அதனால் அவர் காந்தி கதாபாத்திரத்தில் நடித்ததே தப்பு என்று சொல்ல முடியுமா? சினிமாவுல நடிகர்கள் எல்லோரும் பலவிதமான கேரக்டர் பண்ணியிருக்காங்க. ஒரு நடிகரோட தனிப்பட்ட கேரக்டரை பார்க்குற நீங்க, அவர் செய்கிற கேரக்டரில் நேர்த்தியும், பெர்ஃபெக்ஷனும் இருக்கா என்பதையும் பாருங்க. அதைவிட்டுட்டு, அவர் இளம்பெண்களோடு குத்தாட்டம் போடுவது பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் ஏன் போறீங்க?’’

நன்றி-ஜூனியர் விகடன்

இது நடந்தது 16.06.2006 இல் ஆனால் வலையிலும் வெளியிலும் யாரும் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. நான் உடன் இருந்து பழகிய ஒரு நல்ல மனிதாபிமானி எனும் அளவில் இதை தெரிவிக்கும் கடமை உண்டெனக்கு. ஆம். தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடமும் தன் முத்திரை குத்தும் டைமிங் வசனங்களும் மூடப் பழக்க வழக்கங்களை தனது நகைச்சுவை நடிப்பில் எப்போதும் தாக்கி வந்த, பழமை வாதிகளுக்கு தனது பேச்சிலேயே பட்டப்பெயர் சூட்டி மகிழ்ந்த நம்மை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்பால் மகிழ்வித்த திரு. கவுண்டமணி அவர்களின் மகள் திருமணம் சென்னையில் 16.06.2006 இல் நடந்தது. கமல், விஜயகாந்த், செந்தில், சத்யராஜ் மற்றும் ஏறக்குறைய எல்லா நட்சத்திரங்களும் வந்திருந்து வாழ்த்தி மகிழ்ந்தனர். கவுண்டமணியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இது தான் ஒரு குடும்பத்தலைவனின் மகிழ்ச்சி என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாளாகிப் போனாலும் வாழ்த்துகிறோம். தம்பதிகள் எல்லா மகிழ்ச்சிகளையும் பெற்று பெருவாழ்வு வாழட்டும் !



சட்ட சபையில் விஜயகாந்த் நமது கற்பனை.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மாணத்தின் மீது பேசிய விஜயகாந்த்:
என்ன 14777 ஒட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வச்ச விருத்தாசலம் மக்களுக்கும் தமிழ்நாடு முழுக்க 2013455 ஓட்டு போட்டு 8.33 சதவீதம் வாங்கி அங்கீகாரம் கொடுத்த மக்களுக்கும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு சொல்லி என் பேச்சை ஆரம்பிக்கிறேன்.
கவர்னர் அய்யா அவுங்க தமிழ்நாடு முழுக்க அரிசி 2 ரூபாய்க்கு தருவேன்னு சொன்னத வரவேற்கிறேன் ஆனா 24536987பேரு தண்ணியிலாத இருக்கான் அதுபத்தி ஏன் பேசுல? காஷ்மீர்ல123654துப்பாக்கி இருக்கு ஆனா இங்க நம்ம போலீசோ பழைய துப்பாக்கியே வச்சிருக்கு. ஏன் சிந்திக்குனும்.
இல்லன்னா நான் உங்க எல்லாறையும் சிந்திக்க வப்பேன் தப்பு பன்னுன எம்.எல்.ஏ அல்லாரும் மன்னிப்பு கேட்டா உள்ள வருலாம்னு சொன்னாங்க தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு.
அன்னைக்கு மட்டும் நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருந்தா சுத்தி இருக்க செவுத்துக்கல்லாம் நீங்க வெள்ளயடிக்க வேண்டிதிருக்கும். தமிழ் நாட்டில மொத்த தொகுதி 234அதுல நாங்க போட்டியிட்டது 232ஜெயிச்சது ஒன்னு கிடச்ச ஓட்டு 2013455 அதால தான் சொல்லுரன் மக்கள் மாற்றத்த விரும்புராங்க. எந் தொகுதில மொத்தம் 85 கிராமமிருக்கு அங்க இருக்க நியாய வில கடை 35 பள்ளிகூடம்
55 விவசாயி35000டாக்டர் 546ஆறு 7 எனக்கு கெடச்ச ஓட்டு வித்தியாசம் 14777 அங்க இருக்க ஆஸ்பத்திரில மொத்தம் 785 நர்ஸுங்க இருக்காங்க ஆனா டாக்டருங்க 136 நோயாளி 5641 இது எப்படி சரியாகும்?
இவன் தனியாளுன்னு மட்டும் நீங்க கணக்கு போட்டா அது தப்பு மாநிலம் பூரா என் ரசிகர் மன்றம் 28878 மொத்த ரசிகர்கள்8647596 இந்தியாவோட சனத்தொக 110கோடி. நான் காஷ்மீர்ல பாகிஸ்தான் தீவிரவாதியவும் பாத்தன் அஸ்ஸாம்ல உல்பா தீவிரவாதியயும் பாத்தன். தமிழனென்று சொல்லடா தலைனிமிர்ந்து நில்லடாங்கரது எங்க ஸ்லோகன்.
அது மொத்தமா 2011 சட்ட சபைல கேட்கபோவுது அப்ப இந்த கருப்பு எம்ஜார் யாருன்னு மக்கள் காட்டுவாங்க . நேத்து ஜெயலலிதாவுக்கு குடுத்த நேரம் 30 நிமிசம் ஆனா எனக்கு குடுத்த நேரம் 15 நிமிசம். இது பத்தாது....என்ன இன்னும் பேச விடனும்... என்று பேசிக்கொண்டே போகிறார்
(அதற்குள் புது இயக்குனர் யாரோ கதை சொல்ல வருவதாக சுதீஷிடம் இருந்து போன் வரவே கிளம்பி போய்விடுகிறார்)
(. அதன் பின் கருணாநிதி பேச வருகிறார்:)
இங்கே பேசிய தம்பீ விஜி ஒன்றை சொன்னார் தமிழ்நாட்டில் மொத்த ரசிகர்கள் அவருக்கு 8647596 என்று ஆனால் உண்மை அதுவல்ல-864796 இதுதான் உண்மை (ஒருசீட்டை எடுத்து காட்டுகிறார்), இது அவரின் ரசிகர் மன்ற பொருப்பாளர் தந்த அறிக்கை. அப்புறம் நேரம் போதாது என்று சொன்னார் இவருக்கே நேரம் ஒதுக்கிவிட்டால் கழகக் கண்மணிகள் பேச நேரம் கிடைக்காது என்றாலும் சபாநாயகரிடம் இது குறித்து கலந்து பேசி ஆவன செய்யப்படும்.
நேற்று ஏதோ தனியாக வந்து வென்றுவிட்டதாக அம்மையார் சொல்கிறார் ஆனால் தனியாக இருப்போரிடம் எங்கள் வீரத்தை காட்டுவது அழகல்ல ஒரு முன்னாள் முதல்வர் இப்படி வெளியே பேசுவது நாகரீகமல்ல...அது திராவிட பரம்பரையின் அழகுமல்ல. " போருக்கு புறப்படடா தம்பீ என்று அன்று அண்ணா சொன்னார் இப்போது இந்த அண்ணன் சொன்னால் கழகத்தின் உடன்பிறப்புக்கள் பொங்கியெழுவார்கள்
எதிரிகளின் கூட்டம் காணாமல் போய்விடும்
ஆனால் பகுத்தரிவு பகலவனும் அண்ணாவும் சொன்னது அதுவல்ல
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
அதுவே கழகத்தின் மூச்சு இப்படி.........................


(பேசிக்கொண்டே போகிறார் அதற்குள் ஜெயலலிதா இல்லாததை தெரிந்துகொண்ட பாண்டுரங்கணும் சேகர் பாபுவும் பின்பக்க கதவுவழியாக உள்ளே குதிக்க ரகளை ஆரம்பமாகிறது.

(இப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்.... பார்ப்போம்)

ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!

என்னடான்னு கொழம்புறீங்களா? இன்னுங் கொஞ்சம் படிங்களேன்

என் தமிழ்மன பகுதியில் மறுமொழி மட்டுறுத்தல் தொடர்பாக ஒரு உதவி
தமிழ்மனம் கூகிள் குழுமத்தில் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு அன்பர் அனுப்பியிருந்த பதில் இதோ :
பெரியசாமி மகேந்திரன்
உங்கள் பதிவு தெரியாதற்கு காரணம் நீங்கள் ரஜினியை திட்டி பதிவு போட்டதுதான்."ரஜினி வாழ்க" என நூறு தரம் இம்போசிஷன் எழுதவும். எழுதிவிட்டு கீழ்க்கண்ட சுட்டிக்கு சென்று இதை காப்பி பேஸ்ட் செய்து உங்கள் வலைபதிவின் முகவரியை தந்து பின்னூட்டத்தில் இடவும்.விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள்


ஆகா! நம்மாளுங்க எப்பிடில்லாம் திங்க் பன்றாங்கப்பா நெசமாருக்குமான்னு யாராச்சும் தெரிஞ்சா நீங்களும் மறுமொழியிடுங்கப்பா
இங்கே அந்த பதில் கிடக்கும் போய்பாருங்க

காட்பாதர் மசாலா படமா?

நமீதாஆஆஆஆஆஅ



கோபி
பஸ் நிலையத்தில் கணவன்&மனைவி...
‘‘இங்கேயே நில்லு, நம்ம ஊரு பஸ் வந்தா ஏறி எனக்கும் சேர்த்து ஒரு ஸீட் போடு. இதோ வந்துடறேன்...’’
‘‘நீங்க எங்க போறீங்கனு தெரியும், பேசாம நில்லுங்க.’’
‘‘அட, ஒரு பிரண்டு நிக்கிறான்... பார்த்துட்டு வர்றேன்!’’
‘‘இப்படி ஏதாவது ஏடாகூடம் பண்ணுவீங்கனு தெரிஞ்சுதான், உங்க பாக்கெட்ல இருந்த பணத்தை எல்லாம் உருவிட்டேன். காசில்லாம தண்ணியப் போட்டு மாட்டிக்காதீங்க...’’
(சட்டையைத் தொட்டுப்பார்த்துக் கணவர் அதிர்ச்சியாகிறார்)
இனி வாரா வாரம் நான் படித்ததில் ரசித்ததுகளை சுட்டுப் போடுறேன் இந்தவாரம் விகடன்

கோடம்பாக்கத்து லேட்டஸ்ட் ஹாட் டாப்பிக் ‘மாயா’! ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் தயாராகிற ஹாலிவுட் படம்.
‘‘அப்படி என்ன படம் அது?’’ என்று ஆர்வமாக, படத்தின் கேமராமேன் அசோக்குமாரிடம் விசாரித்தால்...
‘‘நான் மட்டும் இதைப் பத்திச் சொல்றது சரியா இருக்காது. மாயா படத்தோட கதையை எழுதினது ராண்டார்கை’’ என அவரை நம்மிடம் அறிமுகப்படுத்த,
‘‘நமீதா...ஆ! இப்படிச் சொல்ற மாதிரியான ஒரு த்ரில் படம் தான் மாயா!’’ என்கிறார் ராண்டார்கை.
‘மாயா’ நமீதா பற்றிப் பேசப் பேச உற்சாகமாகிறார்கள் இருவரும்.
‘‘மாயமும் மர்மமும் நிறைந்த ஒரு பெண் மாயா. உலகம் தழுவிய படம் இது. அழகும், மர்மமும்தான் இந்தப் படத்தோட மொழி. அப்படி ஒரு கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப் பாங்கன்னு யோசிச்சப்ப சிக்கினவர்தான் நமீதா.

இந்த ஹாலிவுட் படத்தோட இயக்குநர் எரிக். ஹாலிவுட் சினிமாவின் இளம் இயக்குநர். மாயா கேரக்டர்ல நமீதாதான் நடிக்கப்போறாங்கன்னு சொன்னதுமே மொத்த டீமுக்குமே பிடிச்சுப்போச்சு!’’ என்கிற ராண்டார்கை,

‘‘வாழ்க்கையிலேயும் சரி, தினசரி நடவடிக்கைகள்லேயும் சரி... எதையாவது ஒண்ணைத் தேட ஆரம்பிச்சு, அதைத் துரத்த ஆரம்பிச்சா வாழ்க்கை சுவாரஸ்யமாயிடும். இதுதான் இந்தக் கதைக்கு அடிப்படை.
அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு வர்றாங்க. இதில் ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். மற்றவர், கேரளாவில் இருந்து அமெரிக்கா போய் செட்டில் ஆனவர். கேரளப் பெண்ணும் ரஷ்யப் பெண்ணும் சேர்ந்து கேரளப் பெண்ணின் பூர்விக கிராமம், மனிதர்களைப் பற்றி விசாரிக்கிறாங்க. ஆராயறாங்க. அந்த ஆராய்ச்சியில், பெரிய பங்களா ஒண்ணு இருப்பது தெரிய வருது. அங்கிருந்து ஆரம்பிக்குது கதை. அந்த திகில் பங்களாவில் வாழ்கிற மர்மப் பெண்தான் மாயா!’’ என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
‘‘படத்துல என்ன மெஸேஜ் வெச்சிருக்கீங்க?’’ என்றால், சிரிக்கிறார்கள்.
‘‘மெஸேஜ் சொல்றதுக்கு இது என்ன செல்போனா? சினிமா
சார்! ரெண்டு மணி நேரம் ரிலாக்ஸ்டாக, கூடவே கொஞ்சம் த்ரில்லாக படத்தைப் பார்த்து என்ஜாய் பண்றதுக்குத்தான் இந்தப் படம். ரொம்ப வித்தியாசமா ஆரம்பிக்கும் இந்தப் படத்தில் திகில், திகைப்பு, கிளாமர், அழகுன்னு எல்லாமே சரியான கலவையில் இருக்கும். அடுத்த மாசம் ஊட்டியில ஷ¨ட்டிங். நமீதா அசத்தப்போறாங்க பாருங்க!’’ என்கிறார்கள் இருவரும் கோரஸாக.

ஹாய் மதன் கேள்வி-பதில்
பெ.பசுமலை பாரதி, மதுரை.
கருத்தடை ஆபரேஷனை பெண்களுக்கு நிகராக ஆண்களும் செய்து கொள்வதில்லையே, ஏன்?
ஆபரேஷன் பண்ணிக்கொண்டால், எதிர்பார்ப்புடன் ‘போற்றிப் பாது காத்து’ வரும் தன் ஆண்மையும் விறைப்புத்தன்மையும் தன்னைவிட்டுப் போய்விடுமோ என்கிற அபத்தமான பயம் ஆண்களுக்கு உண்டு. (உண்மையில் ‘அதற்கும்’ ஆபரேஷனுக்கும் சம்பந்தமே கிடையாது!) வேறு வழி? பெண்கள்தான் கருத்தடை பண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது. விளைவுகளைச் சுமக்கப்போகிறவள் அவள்தானே!

( நன்றி-விகடன்)

சொன்னாலும் சொல்லுவாங்க: (இது சொந்தசரக்கு)



ஒன்னுமில்ல நைனா. ஜெவோட இந்த அறிக்கைய பாத்ததும் இப்படியாச்சு

கலைஞர்: தேர்தலில் தோற்றுப் போனதால் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் ஜெயலலிதா.
ஜெயலலிதா: பெறும்பான்மை அரசாக இல்லாததால் தி.மு.க. சட்டசபையை கலைக்க வேண்டும்.
ராமதாஸ்: திருமாவளவன் மீண்டும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இணைவதற்கு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் .
வைகோ: 35 சீட்டு கொடுத்தும் 5 தான் ஜெயிச்சதுக்கு தயாந்திமாறன் தான் காரணம்.
விஜய. டி. ராஜேந்தர்: ஏய் நான் சொன்னேன், நின்னேன், வீராச்சாமி வருது. அதுல ஜெயிப்பான் பாரு இந்த விஜய டி ஆரு.
ரஜினிகாந்த்: தமிழ் நாட்டின் நெப்போலியன் கலைஞர்(வீரத்துலதான்..தைரிய லட்சுமி மாதிரி)


அந்தி மழையில் இருந்து:

குதிரை மீது தண்ணீரை ஊற்றிக் குளிப்பாட்டிக்கொண்டு இருந்தான் தேசிங்கு. குளிர்ந்த நீரை ரசித்த குதிரை,'' மன்னா, மிருகக் காட்சி சாலையில் விலங்குகளுக்கெல்லாம் ².சி. வைத்திருப்பதாகப் படித்தேன். அதுவும் மலைப்பாம்புக்குக் கூட ஏ.சி.யாமே.. எனக்கு ஒன்று வைத்து தரக்கூடாதா..வெயில் தாங்கமுடியவில்லையே..'' என்று சொல்ல..¦¼ன்ஷனானான் தேசிங்கு.
''ஏய்..இப்படிக் கேட்டாயானால் இந்தத் தண்ணீர் குளியலும் உனக்கு கிடைக்காமல் போய்விடும். ஜாக்கிரதை..விஷயத்துக்கு வருகிறேன். கவனமாகக் கேள். ஐக்கிய முற்போக்கு அரசின் இரண்டாம் ஆண்டு விழா கடந்த 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடத விருந்தில் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டார்கள். கலைஞர் மட்டும், சðடசபை, கவர்னர் உரை ஆகியவற்றால் போகவில்லை..''
''சரி...வைகோ?''
''அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்றுதான் டெல்லி தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சன் டிவி செய்தியோ அனுப்பப்படவில்லை என்கிறது. வைகோவோ நான் போய் அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பÅ¢ல்லை என்கிறார். மூன்று செய்திகள் வருகின்றன. மொத்தத்தில் வைகோ போகவில்லை..''
''கலைஞர்தான் அவரை கூட்டணியிலிருந்து விலக்குமாறு கேட்டுகொண்டாரே..''
''அதுதான் இப்படி செயல்படுத்தப்படுவதாக வைத்துக்கொள்ளேன். இட ஒதுக்கீடு பிரச்னை இப்படி மண்டல் 2 என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரச்º¢னை ஆகிவிட்டதல்லவா? இதிலும் அரசியல்தான் இருக்கிறது என்கிறார்கள். மத்திய மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜூன்சிங்கை கழற்றிவிட சோனியாவும் மன்மோகன்சிங்கும் விரும்பினார்களாம். இதை உணர்ந்த அர்ஜூன்சிங், அவர்களுக்குத் தெரியாமல் இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை விசிறி விட்டுவிட்டார். இது பெரிதாகி, சோனியா, மன்மோகன் இருவராலும் தீர்க்கமுடியாத நிலையை எட்டிவிட்டது!''
''இதனால் அர்ஜூன்சிங்குக்கு என்ன லாபம்?''
''மடக் குதிரை என்றால் சரியாகத்தான் இருக்கிறது. இப்போது அர்ஜூன்சிங்கை பதவியிலிருந்து விலக்கமுடியாது. விலக்கினால் சோனியா இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்ற பேச்சு வந்துவிடும். அதை யாரும் விரும்பமாட்டார்களே''
''தாக்குப் பிடித்தலே அரசியல்!'' பொன்மொழி உதிர்த்தது குதிரை.
''தோல்விக்குப் பிறகு அதிமுக அமைதியாக இருக்கிறது. பல இடங்களிலும் ஆட்களை அனுப்பி விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் ஜெயலலிதா விரைவில் அதிமுகவில் நிறைய ஆட்களை தூக்கி கடாசுவார் என்று பேச்சு அடிபடுகிறது!''
''இÐ இருக்கட்டும் மன்னா.கூட்டணி ஆட்சி விவ¸¡ரம் என்ன ஆச்சு?''
''திமுக ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு கொடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் எமெலே கூட்டத்தில் தீர்மானமே போட்டுவிட்டார்கள். ஐந்து பேருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று இன்பார்மாலாக கோரிக்கை வைக்கப்பட்டது. கலைஞர் டெல்லியில் பேசிக்கொள்ளலாம் என்றிருக்கிறாராம்! அநேகமாக அவர் பாமகவையும் மந்திரிசபைக்குள் இழுப்பார் என்ற கருத்து உள்ளது! அவர் இன்னும் இரு வாரங்களில் டெல்லி செல்லும்போது இது பற்றி அறிவிக்கக்கூடும்!'' என்ற தேசிங்கு தண்ணீர் அடிப்பதை நிறுத்திவிட்டு குதிரைய லாயத்துக்கு அழைத்துப் போனான்.